Author: Sundar

TTD குற்றச்சாட்டுகளுக்கு AR Foods மறுப்பு… திருப்பதி லட்டு கலப்பட நெய் எங்கள் நிறுவனத்துடையது இல்லை… வழக்கை சந்திக்க தயார்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டுகளை ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய் எங்கள் நிறுவனத்துடையது இல்லை என்றும்…

ரயிலில் கைப்பற்றப்பட்ட ரூ. 4 கோடி பணம்… பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தை விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவையில்லை உச்சநீதிமன்றம் அதிரடி…

2024 நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரயிலில் இருந்து ரூ. 4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரம் அப்போது பரபரப்பை…

சந்திரபாபு நாயுடு – ஜெகன் மோகன் ரெட்டி இடையிலான திருப்பதி லட்டு பிரச்சனை… மத்திய அரசு கையிலெடுத்தது…

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசிடம் அறிக்கை கேட்டுள்ள மத்திய அரசு அறிக்கையை தொடர்ந்து இதுகுறித்து FSSAI விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி…

திருமலை லட்டு சர்ச்சையில் புதிய திருப்பம்… ஆந்திர உயர்நீதிமன்றத்தில் YSRCP வழக்கு தொடர்ந்தது…

திருமலை லட்டு சர்ச்சையில் புதிய திருப்பமாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில்முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. திருப்பதி கடவுளின் லட்டு…

சென்னை மெட்ரோ இரயில் 2வது கட்ட பணிகள்… அடையாறு சந்திப்பை அடைந்தது ‘காவேரி’ TBM…

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் 2வது கட்ட பணியில் வழித்தடம் 3-ல் சுரங்கம் தோண்டும் பணி ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. காவேரி எனபெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும்…

உச்ச நீதிமன்ற யூ டியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது…

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிகிறது, மேலும் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோக்களைக் காட்டுகிறது.…

திருப்பதி லட்டு பிரசாத கலப்பட விவகாரம்… ஹெரிடேஜை நிலைநிறுத்துவாரா சந்திரபாபு நாயுடு ? வீடியோ

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து மக்களுக்கு வழங்கப்படும் உணவில் கலப்படம் செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என்று…

சைபர் கிரைம் : ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்து வீடியோ காலில் விசாரணை செய்த போலி காவல்துறை அதிகாரிகள்

சைபர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் உ.பி. மாநிலம் தியோகரைச் சேர்ந்த 4 பேரை சமீபத்தில் கைது செய்துள்ளனர். பண மோசடி மூலம் வங்கி…

திருப்பதி லட்டு : கலப்பட நெய் விவகாரம்… சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

திருப்பதியில் லட்டு தயாரிக்கப் பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதை உறுதி செய்த திருமலை தேவஸ்தானம் நெய் சப்ளை செய்யும் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. ஆந்திராவில்…

திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம்… சந்திரபாபு நாயுடுவின் பேச்சுக்கு ஆந்திர காங்கிரஸ் கண்டனம்…

திருப்பதி லட்டு கலப்பட நெய்யில் செய்யப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான…