Author: Sundar

2023-24ல் 3,323 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை இந்தியா பதிவு செய்துள்ளது… அரிசி, கோதுமை உற்பத்தி அதிகரிப்பு…

2023-24 விவசாய ஆண்டில் இந்தியா 3,322.98 LMT (லட்சம் மெட்ரிக் டன்கள்) உணவு தானிய உற்பத்தியை பதிவு செய்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சும் தெரிவித்துள்ளது, இது 2022-23…

இந்திய பங்குச் சந்தையில் அதிவேக வணிகம் மூலம் ரூ. 59,000 கோடி லாபமடைந்த வெளிநாட்டு நிதி மற்றும் பங்கு முதலீட்டாளர்கள்

இந்திய ஈக்விட்டி பங்குச் சந்தை ஏற்றத்தால் முன் திட்டமிட்ட வர்த்தகம் மூலம் வெளிநாட்டு நிதி மற்றும் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் சுமார் ரூ. 59,000 கோடி லாபமடைந்ததாக…

யூடியூபர் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தார்…

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், கஞ்சா வைத்து இருந்ததாகவும் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து…

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை (செப்டம்பர் 26) காலை 10:30 மணிக்கு வழங்கவுள்ளது. 2011 முதல்…

காம்தார் நகர் பிரதான சாலை இனி எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை என்று பெயர் மாற்றம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

காம்தார் நகர் பிரதான சாலை இனி எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான தமிழ் திரைப்படப் பாடல்களைப்…

நடிகர் சித்திக்-கிற்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு… மலையாள பட உலகில் பாலியல் விவகாரத்தில் சிக்கிய சித்திக் தலைமறைவு

பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சித்திக்-கிற்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததை அடுத்து தலைமறைவு… பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சித்திக்-கிற்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததை அடுத்து…

வேளாண் சட்டங்கள் குறித்து பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் கங்கனா ரணாவத்…

வேளாண் சட்டங்கள் குறித்து நான் பேசியது அனைத்தும் எனது சொந்த கருத்து அதற்கும் பாஜக-வுக்கும் தொடர்பில்லை என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் பேசி…

ரூ. 204 கோடி முதலீட்டில் தெலுங்கானாவில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை நிறுவுகிறது ஹெரிடேஜ் நிறுவனம்

சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் ஹெரிடேஜ் புட் நிறுவனம் தெலுங்கானாவில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை நிறுவ உள்ளது. இதற்கான ஒப்புதலை கடந்த வாரம் அந்நிறுவன இயக்குனர்கள்…

சைப்ரஸ் நாட்டு வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு…

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சைப்ரஸ் நாட்டு வெளியுறவு அமைச்சரை இன்று சந்தித்து பேசினார். ஐநா பொது சபை உயர்மட்டக் குழுவின் 79வது கூட்டத்தொடரில் கலந்து…

சீன ராணுவம் நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை

சீனா ராணுவம் பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM ) சோதனையை இன்று நடத்தியுள்ளது. டம்மி குண்டுகளை சுமந்து சென்ற இந்த ICBM…