8 வழிச் சாலையாக மாறும் சென்னை – திருச்சி நெடுஞ்சாலை…
திருச்சி நெடுஞ்சாலை விரைவில் அதிவேக எட்டு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதன்மூலம் சென்னை – திருச்சி இடையேயான பயண நேரம் நான்கு மணிநேரமாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
திருச்சி நெடுஞ்சாலை விரைவில் அதிவேக எட்டு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதன்மூலம் சென்னை – திருச்சி இடையேயான பயண நேரம் நான்கு மணிநேரமாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
237 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட அமெரிக்க அரசியலமைப்புச் சட்ட அரிய நகல் கடந்த வாரம் ஏலம் விடப்பட்டது. வட கரோலினாவில் அக்டோபர் 17ஆம் தேதி (வியாழக்கிழமை) நடந்த…
நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்காதீர்கள் என்று அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவர் குருபத்வந் சிங் பன்னு…
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 18) 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் திருக்குறள்…
ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரக்ஷா பந்தனுடன் தொடங்கியதாக கூறப்படும் இந்த ஆண்டுக்கான பண்டிகை கால மொத்த விற்பனை ரூ. 4 லட்சம் கோடியாக இருக்கும் என்று…
வயநாடு தொகுதி மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுடன்…
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெல்காம், தார்வாட், கடக், ஹாவேரி,…
அதிகரித்து வரும் குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்க குற்றச்செயலில் ஈடுபடும் 10 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்களை சிறையில் அடைக்க ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. தற்போது 12 வயதுக்கு…
இஸ்ரேலின் சீசரியா நகரில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சொந்தமான ஓய்வு இல்லம் மீது லெபனான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் லெபனான் எல்லைக்கு…
சிதம்பரம் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவுக்கு எதிராக தீட்சிதர்கள் தரப்பு தாக்கல்…