ஜப்பானில் ஷின்கான்சென் உள்ளிட்ட புல்லட் ரயில் சேவைகள் ரத்து… காரணமென்ன ?
கனமழை காரணமாக வடகிழக்கு ஜப்பானில் ஷின்கான்சென் உள்ளிட்ட சில புல்லட் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன, செப்டம்பர் 3 ஆம் தேதி வரை மழை தொடரும் என…
கனமழை காரணமாக வடகிழக்கு ஜப்பானில் ஷின்கான்சென் உள்ளிட்ட சில புல்லட் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன, செப்டம்பர் 3 ஆம் தேதி வரை மழை தொடரும் என…
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணோ தேவி கோயில் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் 35 பேர் பலியானார்கள்…
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 13 ஆம் தேதி இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிசோரம் செல்ல உள்ள பிரதமர் மோடி…
நீர்வீழ்ச்சியில் விழுந்து வாழ்வை முடித்துக் கொள்ளும் எண்ணத்துடன் வந்த நபரை ஆறுதல் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகில்…
இந்தோனேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதி சலுகைகளுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், வன்முறையாக மாறி, ஆறு பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, ஜகார்த்தா உட்பட பல நகரங்களில்…
இந்தியாவும் சீனாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார். மோடியின் இந்த செயல் டிராகன் முன்பு யானை மண்டியிட்டது போன்றது…
மும்பையை கதிகலங்க வைத்தவர் பிரபல தாதா வரதராஜன். நிழல் உலக தாதாவாக இல்லாமல் ’70 – ’80 களில் மும்பையின் நிஜ உலக தாதாவாக வலம் வந்த…
ஜப்பானின் தகாசாகி-குன்மாவில் உள்ள ஷோரின்சான் தருமா-ஜி கோயிலின் தலைமைப் பூசாரி ரெவ். சீஷி ஹிரோஸைச் சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தருமா பொம்மை வழங்கப்பட்டது. இந்தியா…
50-ஐக்கூட எட்டாமல் எவ்வளவு சாதனைகள் ! மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் பெயர் என்னவோ கிருஷ்ணன்.. ஆனால் அவரிடம் தாண்டவமாடியதோ பகுத்தறிவு. இறை நம்பிக்கையை நேரடியாக இடிக்காமல்…
சிங்கப்பூரில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு வேலை செய்து வரும் பிடோ எர்லிண்டா ஒகாம்போ என்ற பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் S$13,000 (தோராயமாக ரூ.8.8 லட்சம்)…