Author: Sundar

மில்டன் சூறாவளி… அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 4 பேர் மரணம்…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் சூறாவளி இன்று கரையை கடந்தது. 5 நிலைகளாக பிரிக்கப்பட்ட சூறாவளி குறித்த எச்சரிக்கையில் மில்டன் சூறாவளி 220 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில்…

இந்திய தொழிலதிபரும் டாடா சன்ஸ் கௌரவத் தலைவருமான ரத்தன் டாடா காலமானார்

புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட…

சென்னை மாநகராட்சியின் ‘ஸ்பாட் ஃபைன்’ வசூலிக்கும் நடவடிக்கைக்காக 500 POS சாதனங்கள் கொள்முதல்…

சென்னை நகரில் பொது இடங்களில் குப்பை கொட்டுவது, சாக்கடை நீரை நீர்நிலைகளில் விடுவது, குப்பையை தரம் பிரிக்காமல் தருவது ஆகிய செயல்களில் ஈடுபடுவர்களிடம் இருந்து நிகழ்விடத்திலேயே அபராதம்…

2024ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

2024ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான…

சாம்சங் ஊழியர்களுக்கு கூடுதலாக மாதம் ரூ. 5000 ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் : நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்று சாம்சங் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தமிழக…

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்தது…

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 குறைந்தது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஆபரண தங்கம்…

கவுண்டமணிக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது.. 20 ஆண்டுகால சொத்து வழக்கு முடித்து வைப்பு…

20 ஆண்டு சட்ட போராட்டத்திற்குப் பின் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார். 1996-ஆம் ஆண்டு நளினி பாய் என்பவரிடம் இருந்து கோடம்பாக்கம்…

வினாடி கச்சிதமாக நடைபெற்ற சென்னை மெரினா ஏர் ஷோ… நொடியில் மறந்து போகக்கூடிய சாகசமாக மாறியதன் காரணம் என்ன ?

சென்னையில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி அதை நேரில் கண்டுகளித்த 10 லட்சம் பேரை மட்டுமன்றி ஒட்டு மொத்த இந்தியர்களையும் ஆச்சரியமும் பெருமையும் அடையச்…

2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு… மருத்துவத்திற்கான பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது

2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவத்திற்கான பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது மைக்ரோஆர்என்ஏவைக் கண்டுபிடித்ததற்காக விக்டர் ஆம்ப்ரோஸ்…

சென்னை இந்திய விமான படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் நிதி : தமிழ்நாடு காங்கிரஸ்

சென்னையில் நடைபெற்ற இந்திய விமான படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்து வெயில் தாங்கமுடியாமல் இறந்து போன 5 பேரின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக தலா ரூ. 1…