தீபாவளியை முன்னிட்டு நாளை பள்ளி கல்லூரிகள் அரை நாள் விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் நாளை அரை நாள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி திருநாள் அக்டோபர் 31ம்…
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் நாளை அரை நாள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி திருநாள் அக்டோபர் 31ம்…
பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரதமர் அலுவலகம் அல்லது ராணுவ தலைமையகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறாது என்று இஸ்ரேல் அதிபர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் அனைத்து விதமான…
ஈரானில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கடந்த வாரம் இஸ்ரேல் வான் வழி தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதான இந்த தாக்குதலை இஸ்ரேல் மற்றும் ஈரான்…
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியானது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை…
சென்னையின் முக்கிய கடை வீதிகளான தி.நகர், புரைசைவாக்கம், சௌகார்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் தீபாவளிக்குத் தேவையான…
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழன் அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டு தீபாவளி அமாவாசைக்கு முந்திய தினம் வருகிறது. இதனால் அசைவப் பிரியர்கள்…
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு நூதன முறையில் தங்கம் கடத்தும் கும்பல் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சுங்கதுறை அலுவலக அதிகாரிகளை மேற்கொள்ள காட்டி தி நியூ…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது செல்வாக்கைப் பயன்படுத்தி ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிகம் பங்காற்ற முடியும் என்று உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி…
2024 ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் மட்டும் இந்தியர்கள் ரூ.120 கோடி இழந்துள்ளனர் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியர்கள் ரூ.120.30 கோடியை “டிஜிட்டல்…
உயர் சுகாதாரத் தரத்துடன் கூடிய உணவுவகைகளை டெலிவரி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ‘ஸ்விக்கி சீல்’ என்ற புதிய முத்திரையை ஸ்விக்கி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புனேவில்…