Author: Sundar

AI மூலம் தனது புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், தனது புகைப்படத்தை பல்வேறு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 09) வழக்கு தொடர்ந்துள்ளார். ஐஸ்வர்யா…

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பயன்படுத்திய ஜெட் விமானம் பாங்காக்கில் தரையிறங்கியதாக தகவல்…

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பயன்படுத்திய ஜெட் விமானம் பாங்காக்கில் இன்று தரையிறங்கியதாக ‘பைலட் டிராக்கர்’ மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மிகப்பெரிய பணக்காரரும் அரசியல்கட்சித் தலைவருமான…

செப்டம்பர் 15 ஆம் தேதி சிங்கப்பூர் முழுவதும் சைரன்கள் ஒலிக்கும்… பொது எச்சரிக்கை ஒத்திகை நடத்தப்படும் என SCDF அறிவிப்பு

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு நாடு முழுவதும் உள்ள பொது எச்சரிக்கை அமைப்பு (PWS) மூலம்…

“அவர்தான் ப்ரொட்யூசர்.. ஓவரா பொளக்காதீங்க வாத்யாரே”

“அவர்தான் ப்ரொட்யூசர்.. ஓவரா பொளக்காதீங்க வாத்யாரே” மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் எம்ஜிஆர் தேவர் காம்பினேஷன் படம் என்றால் தியேட்டரில் அப்போதெல்லாம் சண்டைக் காட்சியின்போது நமது குரல்…

ஆச்சர்யமான ‘அழகன்’

1970-ஆம் ஆண்டு மாணவன் படத்தில் இளைஞனாக முதன்முறையாக கமலஹாசன் திரையில் தோன்றி விசிலடிச்சான் குஞ்சுகளா என்று பாடிக் கொண்டிருந்தபோது படவாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார் இன்றைய மலையாள சூப்பர் ஸ்டார்…

மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் முறைகேடு… அகில இந்திய சாய் சமாஜ் கமிட்டியை கலைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு…

மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக தங்கராஜ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக கண்காணிக்க நீதிபதி பி.என். பிரகாஷை நியமித்து நீதிபதிகள்…

லாக்-அப் மரணம் : காவல் நிலையங்களில் சிசிடிவி வேலை செய்யாதது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடர்ந்தது. “கடந்த…

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மத்திய பாஜக அரசின் கும்பகர்ண தூக்கம் கலைந்துள்ளது… காங்கிரஸ் தலைவர் கார்கே

“ஒரு நாடு, ஒரு வரி” என்பதை “ஒரு நாடு, 9 வரிகள்” என்று மாற்றியது பாஜக அரசு என்று சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக மத்திய…

காதலி போன் எடுக்காததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வெளியான வீடியோ… உண்மையென்ன…

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது காதலியின் போன் பிஸியாக இருந்ததை அடுத்து காதலியின் ஊருக்குச் செல்லும் மின்சார ஒயரை துண்டித்ததாக காணொளியுடன் ஒரு செய்தி…

இந்தோனேசியாவில் நடந்த வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு 20 பேர் மாயம்

இந்தோனேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஆடம்பர சலுகைகள் தொடர்பாக வன்முறை போராட்டம் வெடித்ததை அடுத்து குறைந்தது 20 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டு அந்நாட்டு…