வல்லரசு நாடுகளின் பட்டியலில் சேர தகுதியான நாடு இந்தியா : ரஷ்ய அதிபர் புதின் பேச்சு
இந்தியா மற்ற நாடுகளை விட வேகமாக பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதாகவும், உலகின் வல்லரசு நாடுகளின் வரிசையில் இணைவதற்கு தகுதியான நாடு என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர்…
இந்தியா மற்ற நாடுகளை விட வேகமாக பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதாகவும், உலகின் வல்லரசு நாடுகளின் வரிசையில் இணைவதற்கு தகுதியான நாடு என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர்…
டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு பணிக்காக 10000 குடிமைத் தற்காப்பு தன்னார்வலர்களை மீண்டும் பணியில் அமர்த்த டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் அதிஷி,…
மாணவர்களுக்கான விரைவு விசா வழங்கும் (Student Direct Stream – SDS) நடைமுறையை உடனடியாக நிறுத்துவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 8 ஆம் தேதி மதியம்…
ஊட்டி, கொடைக்கானலில் செயல்படுத்தப்படும் இபாஸ் அமைப்பு துல்லியமான தரவுகளை பதிவுசெய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. தவிர, இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்று…
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வின் போது அங்கு கடைகள் அமைக்க இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று இந்து…
ஆந்திர மாநிலம் விஜயவாடா – ஸ்ரீசைலம் இடையே கடல் விமான சேவை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. நந்தியால் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சாமி…
ராஜராஜ சோழன் 1,039 வது சதய விழா தஞ்சையில் இன்று கோலாகலமாக தொடங்கியது தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி மாத…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர்…
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் செகந்திராபாத்-ஷாலிமர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த தகவலை தென்கிழக்கு…
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சந்திரசூட் நாளை (நவம்பர் 10) ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா வரும் திங்களன்று பதவியேற்க உள்ளார்.…