Author: Sundar

சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்ற நபரை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது…

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளரும் அவருக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க் புதனன்று உதாஹ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.…

டெல்லியைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்… விசாரணை நிறுத்தம்…

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் இதேபோல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பம்பாய் உயர்…

லைட்டா கண் அசந்தேன்… வேலை நேரத்தில் தூங்குவதை பெரும்பாலான பைலட்டுகள் ஒப்புக்கொண்டுள்ளனர்…

ஜெர்மனியைச் சேர்ந்த வெரினிகுங் காக்பிட் தொழிற்சங்கம் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில் பெரும்பாலான பைலட்டுகள் வேலை நேரத்தில் கண் அயர்வதை ஒப்புக்கொண்டுள்ளனர். விமானப் பயணங்களின் போது தூங்குவது அதன்…

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காமில்…

தாய்லாந்தில் கோரம்… உயிரியல் பூங்கா பராமரிப்பாளரை சிங்கங்கள் கடித்துக் கொன்றது…

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சஃபாரி வேர்ல்ட் பாங்காக்கில் என்ற உயிரியல் பூங்காவில் அங்கு பராமரிப்பாளராக பணிபுரியும் ஊழியரை சிங்கங்கள் தாக்கியதில் உயிரிழந்தார். 58 வயதான ஜியான் ரங்காரசமீ…

700 இந்திய பயணிகள் சிக்கித் தவிப்பு… நேபாளில் தொடரும் போராட்டத்தால் காத்மாண்டு விமான நிலையம் மூடல்…

நேபாளத்தில் மூன்றாவது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி அதிகாரம் ராணுவத்திடம் ஒப்படைப்படும் என்று கூறப்படுகிறது. உலகளவில்…

50% வரி ஏற்றிய டிரம்ப்… சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தல்…

ரஷ்ய அதிபர் புட்டினுக்கு நெருக்கடி கொடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியம் சீனா மற்றும் இந்தியா மீது 100% வரிவிதிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி…

டெல்லி டாக்ஸி சம்பவம்: பெண் பயணி முன் சுயஇன்பத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் கைது

டெல்லி மாரிஸ் நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரிக்குச் செல்ல கடந்த திங்களன்று டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளார். அவர் வாகனத்தில் ஏறி சிறிதுதூரம் சென்றதும்…

நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா

இணையதள தடைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இரண்டாவது நாளாக இன்றும் நேபாளத்தில் கட்டுக்கடங்காத…

AI மூலம் தனது புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், தனது புகைப்படத்தை பல்வேறு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 09) வழக்கு தொடர்ந்துள்ளார். ஐஸ்வர்யா…