மலேசியா வெள்ளம்: கனமழைக்கு 3 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்… டிச. 2 வரை ரயில்கள் ரத்து
மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அந்நாட்டின் சில மாநிலங்களில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்,…