காங்கோ : படகு கவிழ்ந்து 25 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் மாயம்… வீடியோ
காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரிலிருந்து பிமி ஆற்றில் படகில் சென்ற 25 பேர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோரை ஒரே…
காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரிலிருந்து பிமி ஆற்றில் படகில் சென்ற 25 பேர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோரை ஒரே…
சத்தீஸ்கர் மாநிலத்தில் குழந்தை வரம் வேண்டி கோழி குஞ்சை உயிருடன் அப்படியே விழுங்கிய இளைஞர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். சத்தீஸ்கரின் தரிமா காவல் நிலையப் பகுதியின் சிந்த்கலோ…
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட…
அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 44 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 1980ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு…
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த ஜூன் மாதம் 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு…
உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் அடுத்ததாக GMail க்கு நிகராக X Mail என்ற மின்னஞ்சல் தளத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். 1999ம்…
ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சென்னை வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து சுமார் 14.2 கோடி ரூபாய்…
பெரம்பூரை சென்னையின் 4-வது ரயில் முனையமாக்கும் பணி வேகமெடுத்துள்ளது. சென்டிரல், எழும்பூர், தாம்பரத்துக்கு அடுத்தபடியாக பெரம்பூரில் 4-வது ரயில் முனையம் அமைப்பதற்கு ஏதுவாக, பெரம்பூர் லோகோ வொர்க்ஸ்…
இலங்கை மீனவர்கள் பிரச்சனை குறித்து அநுரா திசநாயகாவுடன் பேசி வருகிறோம் ராகுல் காந்தி கடிதத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதில். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று நடைபெற்ற இசைநிகழ்ச்சி மற்றும் பூஜையில் கலந்து கொண்ட இளையராஜா கோயிலின் குறிப்பிட்ட இடத்திற்குள் நுழையக்கூடாது என்று தடுக்கப்பட்டார். இந்த விவகாரம் இன்று…