சென்னையில் இன்று காலை முதல் 9 செ.மீ. மழை பதிவு…
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்துவரும் தொடர்மழை காரணமாக நகரின் தாழ்வான சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. இன்று…
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்துவரும் தொடர்மழை காரணமாக நகரின் தாழ்வான சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. இன்று…
பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் அதுல் சுபாஷ் தற்கொலை தொடர்பான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு வழக்கில் ஜீவனாம்சத் தொகையை தீர்மானிக்க உச்ச நீதிமன்றம் எட்டு…
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஜனவரி 20 ஆம் தேதி தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளதாக…
ரஜினிகாந்தின் 74-வது பிறந்த நாளையொட்டி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, கடந்த 1991-ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர்…
‘கொலை எப்படி உணர்கிறது’ என்பதை அறிய, முன்பின் அறிமுகமில்லாத பெண்ணை இங்கிலாந்தைச் சேர்ந்த 20 வயது குற்றவியல் மாணவர் திட்டமிட்டு கொலை செய்துள்ளார். குரோய்டனைச் சேர்ந்த நசென்…
பெங்களூருவைச் சேர்ந்த 34 வயதான பொறியாளர் அதுல் சுபாஷின் மரணம் சமூக ஊடகங்களில் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மஞ்சுநாதா லேஅவுட் டெல்பினியம் ரெசிடென்சியில் தனியார் நிறுவனத்தில்…
வேளச்சேரி – பெருங்குடி பறக்கும் ரயில் நிலையங்களுக்கு இடையேயான இணைப்பு சாலையை பஜார் வீதியாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. ரயில்வே நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருந்த இந்த…
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை அதானி முழுமை தலைவர் கெளதம் அதானி இன்று சந்தித்தார். தேவேந்திர பட்னாவிஸ் கடந்த வாரம் முதல்வராக பதவியேற்ற நிலையில் அதானி உடனான…
மும்பை ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்ட பாரத் ஜெயின் கோடீஸ்வர பிச்சைக்காரராக வலம்வருகிறார். 54 வயதாகும் பாரத் ஜெயின் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை…
கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான தனிப்பட்ட பழிவாங்கலுக்காக பிரிவு 498A தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி…