அண்ணா பல்கலை-க்குள் நுழையும் வாகனங்களை தணிக்கை செய்ய வேண்டும்… பாதுக்காப்பு பலப்படுத்துவது குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து…
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக வளாகத்தின் அருகே பிரியாணி கடை…