Author: Sundar

சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு… எச். ராஜா வேண்டுதலை அடுத்து தண்டனை நிறுத்திவைப்பு…

தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியது. இதையடுத்து மேல்முறையீடு செய்ய எச். ராஜா…

சென்னை மாநகர பேருந்து பயணம்… மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய செயலி

சென்னை மாநகர பேருந்து பயணத்தை இனிமையான அனுபவமாக மாற்ற மேம்படுத்தப்பட்ட புதிய செயலியுடன் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை. பயணிகள் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எளிதாக்கும் வகையில்…

மகாராஷ்டிரா : முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ், துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவின் மகன் தேர்வாக வாய்ப்பு…

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு நவம்பர் 23ம் தேதி வெளியான நிலையில் பத்து நாட்களாக அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. பாஜக…

பாஜக மூத்த தலைவர் எச் . ராஜாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பாஜக மூத்த தலைவர் எச் . ராஜாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு பெரியார் சிலையை உடைப்பேன் என பேசிய விவகாரத்தில்…

விழுப்புரத்தை தொடர்ந்து தி.மலையில் கனமழை… அணைகள் நிரம்பியதால் ஆறுகளில் வெள்ளம்… ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து பாதிப்பு…

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் நேற்று முதல் திருவண்ணாமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து…

10 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை (2-12-2024) விடுமுறை… 3 பலக்லைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்ட பள்ளி கல்லூரிகள் மற்றும் 5 மாவட்ட பள்ளிகள் என மொத்தம் 10 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல்…

இயற்கை பேரிடர் : விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்ட்ரா-சர்க்கிள் ரோமிங் (ICR) வழங்க மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவு

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் காரணமாக இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR) வசதியை மொபைல் நிறுவனங்கள் உடனடியாக வழங்க…

மாமல்லபுரம் அருகே சூறைக்காற்று… இருளில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை…

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்க துவங்கிய நிலையில் மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் கடலோர மாவட்ட…

சென்னைக்கு விடப்பட்ட கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்பப்பெற்றது

சென்னைக்கு விடுக்கப்பட்ட அதிகனமழை எச்சரிக்கை திரும்பபெறப்பட்டது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.…

மகாராஷ்டிரா : முதல்வர் பதவி யாருக்கு ? சிக்கல் நீடித்து வரும் நிலையில் டிச. 5 பதவியேற்பு என பாஜக அறிவிப்பு

மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என்று அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவாங்குலே இன்று மாலை அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது…