Author: Sundar

தென் பெண்ணையாற்று வெள்ளநீர் கிராமங்களுக்குள் புகுந்தது… கிராம மக்கள் மேற் கூரைகளில் தஞ்சம்… பிரத்யேக வீடியோ

தென் பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் கரையோர கிராமங்களுக்குள் புகுந்ததால் மக்கள் மொட்டைமாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை பெய்ததை தொடர்ந்து திருவண்ணாமலை,…

நாக்பூர் : வாடிக்கையாளர்களே நறுக்கிக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பஞ்சமில்லாமல் வெங்காயம் வழங்கும் உணவகம்

வெங்காயம் விலை கண்ணீர் வரவைத்த போதும் நாக்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி வழங்கப்படுகிறது. பல்வேறு ஊர்களில் உள்ள சாலையோர உணவகங்களில் கிடைக்கக்கூடிய உணவு வகைகள்…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு… ரூ. 2,000 கோடி கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை சூறையாடி சென்றுள்ளது. வரலாறு காணாத இந்த புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி…

மகாராஷ்டிரா முதல்வர் யார் ? தொடரும் சஸ்பென்ஸ்… டிச. 3ம் தேதி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க 2 மத்திய பார்வையாளர்களை நியமித்தது பாஜக

மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆனபோதும் இதுவரை அம்மாநில முதல்வராக பதவியேற்க போவது யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. இதை மேலும்…

2023 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ வர்தன் ஹாசன் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்… முதன்முறையாக பதவியேற்க சென்ற போது விபத்து

2023 பேட்சில் கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான ஹர்ஷ் பர்தன், பதவியேற்க செல்லும் போது கார் விபத்தில் பலியானார். 26 வயதான ஹர்ஷ் பர்தன் மத்திய பிரதேச…

தென் பெண்ணை ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி மற்றும் விழுப்புரம் இடையே அரசூர் அருகே மலட்டாறு மற்றும் தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் தண்ணீர்…

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மழை பாதிப்புகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கும் : முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். உணவு மற்றும் குடிநீர் இன்றி…

பெங்களூரு : டிச. 3 வரை ஆரஞ்ச் அலர்ட்… இந்திய வானிலை மையம் அறிவிப்பு…

பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் சில பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் பெங்களூரு நகருக்கு இந்திய வானிலை மையம் டிசம்பர் 3 வரை ஆரஞ்ச்…

விமான எரிபொருள் விலை உயர்வு… டிக்கெட் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு…

விமான எரிபொருளின் விலை கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்து வருவதை அடுத்து விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான பாரத்…

தமிழ்நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை : 5 பேர் பலி… நிலச்சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணி தீவிரம்

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர். ஃபெஞ்சல் புயல் கடந்த சனிக்கிழமை கரையை கடந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழையால் புதுச்சேரி…