Author: Sundar

6000 வருவாய்த் துறை அலுவலர்களை பணி நீக்கம் செய்ய டிரம்ப் நிர்வாகம் உத்தரவு…

அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை (Internal Revenue Service – IRS) ஊழியர்கள் சுமார் 6000 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. டிரம்பின் மிகப்பெரிய…

துணை முதல்வர் காருக்கு வெடிகுண்டு மிரட்டல்… இரண்டு பேர் கைது…

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மின்னஞ்சல் அனுப்பியதாக புல்தானா மாவட்டத்தில் இருவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். கைது…

டெஸ்லா நிறுவனத்திற்கு கம்பளம் விரிக்கும் இந்தியா… மின்சார வாகனக் கொள்கையை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டம்…

உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் கால் பதிக்க உள்ளது. டெஸ்லாவின் இந்த முயற்சி அமெரிக்காவை உதாசீனப் படுத்துவதாக…

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தொடர் குண்டுவெடிப்பு 3 பேருந்துகள் எரிந்து சாம்பலானது…

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 3 பேருந்துகள் எரிந்து சாம்பலானது. டெல் அவிவ் நகரின் புறநகர் பகுதியில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பில்…

அமெரிக்க புலனாய்வு அமைப்பு FBIயின் இயக்குனராக காஷ் படேல் நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல்

அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இயக்குநராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். உலகின் அனைத்து நாடுகளின் நடவடிக்கையையும் தொடர்ந்து கண்காணித்து வரும் அமெரிக்க உளவு…

அம்பேத்கருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது அவரது விடாமுயற்சியால் இந்த நாட்டின் அரசியலையே மாற்றினார் : ராகுல் காந்தி பேச்சு

அம்பேத்கருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது அவரது விடாமுயற்சியால் இந்த நாட்டின் அரசியலையே மாற்றினார் என்று ராகுல் காந்தி கூறினார். ரேபரேலி தொகுதியில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அந்த…

கூகிள் நிறுவனம் பெங்களூரில் ‘அனந்தா’ என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டமான புதிய வளாகத்தைத் திறந்துள்ளது…

கூகிள் நிறுவனம் பெங்களூருவில் தனது நான்காவது அலுவலகத்தை நேற்று திறந்துள்ளது. கிழக்கு பெங்களூருவின் மகாதேவபுராவில் அமைந்துள்ள இந்த புதிய வளாகம் தோராயமாக 1.6 மில்லியன் சதுர அடி…

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக 20க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி…

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி 20க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் இவர்கள் அவரின் செயல்பாடு பிடிக்காததை அடுத்து…

சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஒரகடம் செல்லும் மேம்பாலத்தின் ஒரு பகுதி பயன்பாட்டுக்கு வந்தது…

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு செங்கல்பட்டிருக்கும் இடேயே சிங்கப்பெருமாள் கோயிலில் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி வாகன போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஏ.வ. வேலு மற்றும்…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹280 உயர்வு… ஒரு கிராம் ₹8070க்கு விற்பனை

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹280 உயர்ந்துள்ளது ஒரு கிராம் தங்கம் ₹8070க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் ₹8035 என்று இருந்த நிலையில் இன்று கிராமுக்கு…