Author: Sundar

320 பயணிகளுடன் நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மும்பை திரும்பியது…

நியூயார்க்கிற்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு விமான பணியாளருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அந்த விமானம் மும்பைக்குத் திரும்பியது.…

நீர்நிலைகளுக்கு அருகில் ஷாம்பு மற்றும் சோப்பு விற்பனைக்கு கர்நாடக அரசு தடை

சுற்றுலா மற்றும் புனித ஸ்தலங்களைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் சோப்புகள், சலவை மருந்துகள் மற்றும் ஷாம்புகளை விற்பனை செய்வதைத் தடை செய்து கர்நாடக…

வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க நிதி, போலி வாக்காளர் அட்டை குறித்து விவாதிக்க மறுப்பு… எம்.பி.க்கள் வெளிநடப்பு…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். வாக்கு சதவீதத்தை அதிகரிக்க…

“தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்” மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பேச்சுக்கு கண்டனம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதி வழங்கமுடியும் என்று மத்திய கல்வி அமைச்சர்…

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து மார்ச் 16ம் தேதி பூமி திரும்புவதாக நாசா அறிவிப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறார். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் , மார்ச் 16ம் தேதி…

இஸ்ரேல் பெண் பாலியல் வன்புணர்வு விவகாரம்… தமிழ்நாட்டில் பதுங்கியிருந்த மூன்றாவது குற்றவாளியை கர்நாடக போலீசார் கைது செய்தனர்…

இஸ்ரேல் பெண் உள்ளிட்ட 2 பேரை பாலியல் வன்புணர்வு செய்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் பதுங்கியிருந்த மூன்றாவது குற்றவாளியை கர்நாடக போலீசார் இன்று கைது செய்தனர். கர்நாடக மாநிலம்…

நீட் தேர்வில் வெளிப்படைத் தன்மையில்லை… அசாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வா கவலை…

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், பல மாணவர்களின் அறிவு குறைவாகவே உள்ளது கண்டறியப்பட்டுள்ளதால், நீட் மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும், தேர்வர்களின் பயோமெட்ரிக்ஸை சரிபார்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை…

25 ஆண்டுகளாக தொடரும் EPIC குளறுபடிக்கு 3 மாதத்தில் தீர்வு : தேர்தல் ஆணையம் நூதன விளக்கம்

வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பிய நிலையில் இந்த குளறுபடிக்கு மூன்று மாதத்தில் தீர்வு காண இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம்…

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து தனது தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியில் செய்தி அனுப்பினார்…

கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாச கோளாறால் பாதிக்கப்பட்ட அவருக்கு இரட்டை நிமோனியா தாக்குதல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.…

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவ் 3 நாள் டிஆர்ஐ காவலில் வைக்கப்பட்டார்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், வெள்ளிக்கிழமை சிறப்பு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தால் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) மூன்று நாள் காவலில்…