Author: Sundar

வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது

வக்ஃப் (திருத்தம்) சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பொருத்தமான நேரத்தில் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. வக்ஃப் திருத்த மசோதாவில் ஜனாதிபதி…

14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கத் தடை… சவுதி அரேபியா-வின் திடீர் அறிவிப்பால் இந்திய ஹஜ் பயணிகள் கவலை

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க சவுதி அரேபியா தற்காலிக தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஜூன் மாதம் நடுப்பகுதி வரை…

சொந்தநாட்டில் அனாதைகளாக மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனியர்கள்… இஸ்ரேல் பிடியில் காசா-வின் 50% நிலப்பரப்பு

ஹமாஸுக்கு எதிரான போரை கடந்த மாதம் மீண்டும் தொடங்கிய இஸ்ரேல், காசா பகுதியின் 50% க்கும் அதிகமான நிலப்பரப்பைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இதையடுத்து ஒரு குறுகிய…

IRS ஊழியர்கள் 20 ஆயிரம் பேரை பணிநீக்க செய்ய டிரம்ப் முடிவு

அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமெரிக்க…

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியில் ஒருசில நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் டெண்டர் முறைகேடு : பாஜக குற்றச்சாட்டு

கர்நாடகா மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியில் ஒருசில நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் டெண்டர் விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மின் பயனீட்டை…

பங்குச் சந்தைகளைப் பாதிக்கும் வரிக் கொள்கை… சில நேரங்களில் ‘மடக் மடக்’ என மருந்தை உட்கொள்வது அவசியம் : டிரம்ப் பேச்சு

டிரம்பின் கட்டணக் கொள்கை உலக சந்தைகளைத் தாக்கியுள்ளதுடன், ஆசிய பங்குச் சந்தைகளையும் பாதித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரு உடல்நலக்…

இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சி… அமெரிக்காவின் நிச்சயமற்ற தன்மையால் சென்செக்ஸ் தொடர் சரிவு…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்த வரி உயர்வை அடுத்து உலகளவில் பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக் பங்குகளும்…

அமெரிக்க அரசு வழங்கிவந்த சலுகைகள் நிறுத்தப்பட்டதை அடுத்து ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் தஞ்சமடையும் ஆராய்ச்சியாளர்கள்

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்று மூன்று மாதம் கூட நிறைவடையாத நிலையில் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை ஒரே நேரத்தில் அறிவித்து அமெரிக்க மக்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளார். கல்வி…

‘கைலசா’ நாட்டவர்கள் 20 பேர் நாடு கடத்தல்… பொலிவியா நாட்டில் நித்யானந்தாவின் சீடர்கள் செய்த சில்லுண்டு வேலைகள்…

கைலாசா நாட்டைச் சேர்ந்த 20 பேரை அவரவர் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக பொலிவியா அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் குழந்தைகளை கடத்துதல், பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம்…

தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் மீதான பதவி நீக்க தீர்மானத்தை நீதிமன்றம் உறுதி செய்தது

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக்-இயோலை அரசியலமைப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பதவியில் இருந்து நீக்கியது. இதன் மூலம், கடந்த நான்கு மாதங்களாக நாட்டில்…