காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்கர்ஹி மீதான எஃப்ஐஆரை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது
பேச்சுரிமையை மதிப்பிட பலவீனமான மனங்கள் தரநிலையாக இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘ரத்தவெறி பிடித்தவனே, கேள்’ என்ற கவிதையை இம்ரான் பிரதாப்கர்ஹி சமூக ஊடகங்களில் பதிவேற்றியதை…