Author: Sundar

இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று நான் கூறியதாக சொல்வதில் உண்மையில்லை : டி.கே. சிவகுமார்

இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று நான் கூறியதாக சொல்வதில் உண்மையில்லைஎன்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு…

நீதித்துறை நியமனம் குறித்து ஜெ.பி. நட்டா மற்றும் கார்கே உடன் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் விவாதம்

நீதித்துறை நியமனம் குறித்து ஜெ.பி. நட்டா மற்றும் கார்கே உடன் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று சந்தித்து விவாதித்தார். நீதித்துறை பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நீதித்துறை…

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் ? சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு…

பிரபல யூ டியூபரும் அதிமுக விசுவாசியுமான சவுக்கு சங்கரின் தாயார் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் சவுக்கு…

சென்னை தி.நகர் உஸ்மான் சாலை மேம்பாலம் மே மாதம் திறப்பு : சட்டசபையில் அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சி.ஐ.டி. நகரில் இருந்து வடக்கு உஸ்மான் சாலை கோட்ஸ் சாலை சந்திப்பு வரை மேம்பால பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக…

அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்ட கட்டுமானப் பணியின் போது விபத்து… 25 ரயில்கள் ரத்து…

அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்ட தளத்தில் கட்டுமானப் பணிகளின் போது ஸ்லாப் நிறுவப் பயன்படுத்தப்படும் கிரேன் (section launching gantry) அதன் நிலையிலிருந்து நழுவி விழுந்ததால், பல…

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் $11 மில்லியன் மோசடி செய்ததாக திரைப்படத் தயாரிப்பாளர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கார்ல் எரிக் ரின்ச் 2013ம் ஆண்டு வெளியான 47 ரோனின் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். பின்னர், “ஆர்கானிக் இன்டெலிஜென்ட்” என்று அழைக்கப்படும்…

நாக்பூர் வன்முறை : முக்கிய குற்றவாளியின் வீடு புல்டோசர் மூலம் தகர்ப்பு

நாக்பூர் வகுப்புவாத கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஃபஹீம் கானுக்குச் சொந்தமான இரண்டு அடுக்கு மாடி வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது. நாக்பூர் நகர காவல்துறை…

ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா விமர்சித்ததை அடுத்து நிகழ்ச்சி நடந்த ஹோட்டல் சூறையாடப்பட்டது

ஸ்டாண்ட்-அப் காமெடியன் நடிகர் குணால் கம்ரா மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று விமர்சித்தார். இந்த விவகாரம் பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் மீண்டும் ஒரு…

ஏப்ரல் முதல் வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறையா ?

2025 ஏப்ரல் மாதம் முதல் அனைத்து வங்கிகளும் இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை…

ஐ.பி.எல். : சென்னையில் கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாலை விபத்தில் பலி

சென்னையில் நேற்றிரவு சி.எஸ்.கே. மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட ஐ.பி.எல். போட்டி நடைபெற்றது. 2025 ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டம் இது என்பதால்…