Author: ரேவ்ஸ்ரீ

இந்தியர்களாக வாழ்வதில் நாம் பெருமை கொள்வோம்: பிரதமர் மோடி பேச்சு

இந்தியர்களாக வாழ்வதில் நாம் பெருமை கொள்வோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தையு வெளியிட்டார். இந்தியா – ஆசியான் உச்சி மாநாடு…

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க யாருடனும் விவாதிக்கவில்லை: மல்லிகார்ஜுன கார்கே

மஹாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக யாருடனும் இதுவரை விவாதிக்கவில்லை என்றும், எதிர்கட்சி வரிசையில் அமரவே மக்கள் தங்களுக்கு வாக்களித்துள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

திருமணம் முடிந்த உடன் தாலியை கலட்டிய மணமகள்: மணமகனுக்கு சரமாரியாக அடி

திருமணம் முடிந்த சில நிமிடங்களில் தாலியை கழட்டி வீசியதோடு, கணவரையும் கண்ணத்தில் மணமகள் அறைந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம்…

முழு கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணை முழு கொள்ளளவான 105 அடியை இன்றிரவுக்குள் எட்டுமென்பதால். கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய…

ஒரே நாளில் 34 காவலர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் எஸ்.பி, ஏ.எஸ்.பி பொறுப்பு வகிக்கும் 34 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிட்டுள்ள…

பரோட்டா சூரியின் அம்மன் உணவக கிளைகள்: குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த சிவகார்த்திகேயன்

மதுரை அவனியாபுரம் பகுதியில் பரோட்டா சூரியின் அம்மன் உணவகத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார். பல தமிழ் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வருபவர்…

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா நலமாக உள்ளார்: நடிகர் அபி சரவணன் விளக்கம்

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா நலமோடு இருப்பதாகவும், அவர் குறித்த வதந்திகளை யாரும் பரப்பிட வேண்டாம் என்றும் நடிகர் அபி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல…

நல்லடக்கம் செய்யப்பட்ட சுர்ஜித்தின் உடல்: கதறி அழுத தாய் கலாமேரி

ஆழ்துளையில் விழுந்து 80 மணி நேரத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை…

கல்லறைக்கு எடுத்துச்செல்லப்பட்ட சுர்ஜித்தின் உடல்: இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த 2 வயதுடைய சிறுவன் சுர்ஜித்தின் உடலில் பிரதே பரிசோதனை முடிவடைந்த நிலையில், உடல் அவனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம்…

அழுகிய நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது: திருச்சி மாவட்ட ஆட்சியர்

காண்கிரீட் போட்டு இரு ஆழ்துளைகளும் மூடப்படும் என்றும், அழுகிய நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாகவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த…