Author: ரேவ்ஸ்ரீ

ஹிந்துத்வாவின் அங்கமாக பொய்கள் இருக்காது: உத்தவ் தாக்கரே பேச்சு

தேவேந்திர ஃபட்னவீஸ் எழுப்பிய கேள்விகளுக்கு தாம் பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், ஹிந்துத்வாவின் அங்கமாக பொய்கள் இருக்காது என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வராகவும், சிவசேனை –…

எகிப்து நாட்டிலிருந்து ஆறாயிரம் டன் வெங்காயம் இறக்குமதி: மத்திய அரசு முடிவு

தேசிய அளவில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகத்தில்…

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கினாலும், கடந்த ஒருவாரமாக வெயில் வாட்டி…

உரத் தட்டுபாட்டை போக்க அவசர நடவடிக்கை மேற்கொள்க: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

உரத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அவசர நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவுச்…

காகித பயன்பாட்டை குறைக்க விமான நிலையங்களில் டிஜிட்டல் முறை: மத்திய அரசு திட்டம்

காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் விமான நிலையங்களில் டிஜிட்டல் முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு அலுவலகங்கள் மற்றும் பல பகுதிகளில்…

உள்ளாட்சி தேர்தலில் உரிய இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்: உயர்நீதிமன்றத்தில் செ.கு தமிழரசன் மனு

உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செ.கு தமிழரசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர்…

புதுவை முதல்வருக்கு காலில் அறுவை சிகிச்சை: முதல்வர் அலுவலகம் தகவல்

புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், ஓரீரு தினங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு…

நாங்குநேரி தேர்தல் முடிவை ரத்து செய்க: நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை

தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி அதிக பணத்தை அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் செலவிட்டுள்ளதால், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் என அத்தொகுதியில்…

ஒரே நாளில் 1,100 மனுக்கள்: அலைமோதிய தென்காசியின் முதல் மக்கள் குறைதீர் கூட்டம்

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் முதல் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இதில் மனு அளிக்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட…

மீண்டும் உயரும் சின்ன வெங்காயம் விலை: பொதுமக்கள் பாதிப்பு

தென் தமிழகத்தின் முக்கிய மொத்த கொள்முதல் சந்தைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.130க்கும், சில்லறை கடைகளில் ரூ.150க்கும் விற்பனையாவதால், பொதுமக்கள் அன்றாடம் சமையலில் சின்ன வெங்காயத்தை சேர்க்க…