Author: ரேவ்ஸ்ரீ

சென்னையில் பெட்ரோல் ரூ.77.91-க்கும், டீசல் ரூ.71.91-க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.91 காசுகளாகவும், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.53 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல்…

800 ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்காதம்மா உன் திருமுகம்: ஜெயலலிதா குறித்து அமைச்சர் ஜெயக்குமார் உருக்கம்

800 ஜென்மங்கள் எடுத்தாலும் ஜெயலலிதாவின் திருமுகம் ஒருபோதும் மறக்காது என உருக்கமாக கடிதம் ஒன்றை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா,…

கோவை பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது

கோவையில் பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை கைது செய்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பிளஸ் 1…

நித்யானந்தாவின் கைலாசம் தீவுக்கு விசா எடுக்கும் வழிமுறை என்ன ?: ரவிச்சந்திரன் அஸ்வின் கிண்டல்

நித்யானந்தாவின் கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன என்று கிண்டலடிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சிறுமிகள் கடத்தல், பாலியல்…

மனநல பாதுகாப்புக்கான நடவடிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி டி.கே ரங்கராஜன் வலியுறுத்தல்

மனநல பாதுகாப்புக்கான நடவடிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில்…

சூடான் செராமிக் ஆலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உயிரிழப்பு: நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்

சூடான் செராமிக் ஆலை தீ விபத்தில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அதன் உண்மை நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு,…

ஷூவுக்குள் இருந்த பாம்பு: வீட்டை சுத்தம் செய்தபோது பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

சென்னையில் வீட்டை சுத்தம் செய்தபோது ஷூவில் இருந்த பாம்பு ஒன்று கடித்ததில் விஷம் ஏறி, பெண் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கே.கே.நகரை…

ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால், சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக…

106 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த ப.சிதம்பரம்: சோனியாவுடன் சந்திப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாட்களாக சிறையில் இருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று இன்று வெளியே வந்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத…

பிரியங்கா ரெட்டி கொலை வழக்கு: நாடு முழுவதும் சமூக வலைதளவாசிகள் கொந்தளிப்பு

தெலங்கானா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பிரியங்கா ரெட்டி கொலையை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும்…