தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் 80% அதிகமானோர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்
சென்னை: தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், மாநிலத்தின் 13 மாவட்டத்தில் மட்டும் 80% அதிகமானோர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 89.3% பேரும்…