Author: ரேவ்ஸ்ரீ

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் 80% அதிகமானோர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்

சென்னை: தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், மாநிலத்தின் 13 மாவட்டத்தில் மட்டும் 80% அதிகமானோர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 89.3% பேரும்…

டொனால்ட் ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் காலாமானார்

வாஷிங்டன்: டொனால்ட் ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் காலாமானார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு ப்ரெட் டிரம்ப், ராபர்ட் டிரம்ப் என 2 சகோதரர்களும், மரியானா டிரம்ப்…

இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: இந்திய சுதந்திர தினத்திற்கு கமலா ஹாரிஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குப்…

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் நீட் தேர்வுக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என்பதால், கொரோனா பாதிப்புக்காக நடப்பாண்டு நீட் மற்றும் ஜே.இ.இ ஆகிய தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

அண்ணா பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் ஏப்ரல், மே மாத பருவத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தோ்வு ரத்து செய்யப்பட்டதால், முந்தைய பருவத் தோ்வு…

தமிழகத்தின் 2 ஆம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும் – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை

சென்னை: மதுரையை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் அதிமுக புறநகர் மேற்கு மாவட்டக்கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

அரசியலில் கமல்ஹாசன் LKG தான் …அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: தமிழக அரசியள் களத்தில் எப்போதும் தலைப்புச் செய்திகளுக்குப் பஞ்சமிருக்காது. சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையை தமிழகத்தில் 2 வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என…

பேரவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம்!: வழக்கு விசாரணைக்கு வராதது ஏன்?…கு.க.செல்வத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!!

சென்னை: பேரவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வராதது ஏன் என எம்.எல்.ஏ. கு.க.செல்வத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2017ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா…

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம்

புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த வாரம்…

இப்படி முடிவெடுப்பது துளியும் மனசாட்சி இல்லாத செயல்… டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: இப்படி முடிவெடுப்பது துளியும் மனசாட்சி இல்லாத செயல் என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “கரோனா…