Author: ரேவ்ஸ்ரீ

ஜெயலலிதா நினைவிடம், திறப்பு – அதிமுகவின் நாடகம்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

வேலூர்: தேர்தலில் டெபாசிட் வாங்கவே ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில்…

கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் முடிவை ஏற்போம் – தேமுதிக நிர்வாகிகள் உறுதி

சென்னை: கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் முடிவை ஏற்போம் என்று தேமுதிக நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர். தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுக…

பிப். 1ல் துபாய் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் திறப்பு

துபாய்: 10 மாதங்களாக கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த துபாய் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் பிப்ரவரி 1ஆம் தேதி திறக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக துபாய்…

மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் மோடி, மனசாட்சிக்கு விரோதமாக நடக்கிறார் – டி.ஆர்.பாலு

சென்னை: மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி, நிஜத்தில் மனசாட்சிக்கு விரோதமாக மக்களின் மத்தியில் நடந்து கொள்கிறார் என திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறினார்.…

ஆகம சாஸ்திரத்தை பாஜக எப்போதும் ஆதரிக்கும்- எல் முருகன்

சென்னை: பாஜக மாநில தலைவர் எல் முருகன் தங்களுடைய கட்சி ஆகம சாஸ்திரத்தை ஆதரிக்கிறது என தெரிவித்துள்ளார், மேலும் சடங்குகள் மற்றும் பூஜைகள் ஆகியவற்றிற்கு தகுதியற்றவர்கள் கோயில்களின்…

விவசாயிகள் போராட்டத்தின் முடிவை மாற்றிய பாரதிய கிசான் குழு தலைவர் ராகேஷ் டிக்கெய்ட்

புதுடெல்லி: ஜனவரி 26 வன்முறைக்குப் பிறகு டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூரில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதி முதல்…

ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியை 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் பயன்படுத்தலாம்

லண்டன்: ஜெர்மன் அதிகாரிகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனிக்கா கொரோனா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் அதற்கான தரவுகள் சரியாக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால்…

காவல் துறைக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: விவசாயிகள் செங்கோட்டைக்குள் செல்லும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று காவல் துறைக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

முதல்வர் பாதுகாப்பு சென்ற காவலர்களுக்கு கொரோனா

சென்னை: முதல்வர் பாதுகாப்பு சென்ற காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன்…