Author: ரேவ்ஸ்ரீ

அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் – டிடிவி தினகரன்

சென்னை: அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல்…

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக…

தமிழகத்தில் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் பத்து மாதங்களுக்குப் பின் ஜனவரி 19ஆம்…

அதிமுக கொடியுடன் கூடிய காரில் மருத்துவமனையில் இருந்து புறபட்ட சசிகலா

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27-ந்தேதி விடுதலையானார். அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்த…

பாலியல் வன்கொடுமை புகார் – பாஜக பிரமுகர் கைது

திருப்பூர்: திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதி பாஜக வை சேர்ந்த பிரமுகர் ராஜ் என்பவர் பனியன் நிறுவனத்தில் தையல் கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள…

திறப்பு விழாவின் போதே சுவர் இடிந்து விழுந்த அவலம்

கரூர்: கரூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவின் போது கட்டடத்தின் நடைபாதை கைபிடி சுவர் இடித்து விழுந்தது. இதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…

நாளை முதல் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி

புதுடெல்லி: நாளை முதல் திரையரங்குகளில் 100 % இருக்கைகளில் பார்வையாளர்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த வருட தொடக்கத்தில் உலகம் முழுவதும்…

பழனியில் நேர்த்திக்கடன் செலுத்திய கிரிக்கெட் வீரர்

பழனி: கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி, சாமி தரிசனம் செய்தார். கிரிக்கெட் வீரர் நடராஜன் நேற்று காலை 10 மணி…

மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் திட்டங்களை செயல்படுத்துவோம்- ஸ்டாலின்

வேலூர் : கடன்களை ரத்து செய்வது என்பது ஏழை மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதற்கான வாய்ப்பாகும். அந்த வகையில், மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் திட்டங்களை செயல்படுத்துவோம் என்று திமுக…

உருமாறிய கொரோனா 14 நாடுகளில் பரவியுள்ளது – ஐ.நா

நியூயார்க்: உருமாறிய கொரோனா 14 நாடுகளில் பரவியுள்ளது என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகிற பான் அமெரிக்க சுகாதார…