Author: ரேவ்ஸ்ரீ

அமெரிக்க தொலைக்காட்சி சங்கத்திலிருந்து ட்ரம்ப் ராஜினாமா

வாஷிங்டன்: அமெரிக்காவின் தொலைக்காட்சி சங்கத்திலிருந்து டொனால்ட் ட்ரம்ப் ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி…

உலகில் உணவு விலைகள் வரம்பு மீறி அதிகரித்து வருகிறது-  உணவு மற்றும் வேளாண் அமைப்பு 

ரோம்: கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து உலக உணவு விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன, தானியங்கள் சர்க்கரை காய்கறி மற்றும் எண்ணெய்களுக்கான விலைகள் தொடர்ந்து 4.3 சதவீதம்…

தபால் மூலம் பழனி பஞ்சாமிர்தம்: தமிழக அரசு அனுமதி

பழனி: அஞ்சலகம் வாயிலாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பஞ்சாமிர்தத்தை பக்தர்களின் வீடுகளுக்கே அனுப்பும் நடைமுறைக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.1.27 கோடி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.1.27 கோடி என்று கோவில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தும்…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அதிமுக அரசுக்கு துணிச்சல் இல்லை: ஆர்.எஸ்.பாரதி

திருச்சி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அதிமுக அரசுக்கு துணிச்சல் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை…

தமிழகத்தில் 9,11ஆம் வகுப்புகள் – அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்புகள் வரும் எட்டாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு…

விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் கிடையாது- மத்திய அரசு

புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தள்ளது. புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக…

பிரதமரால் நெருக்கடிகளை கையாள முடியவில்லை- ராகுல் காந்தி

புதுடெல்லி: இந்தியாவின் தலைமைத்துவம் சரியில்லை! திறமையின்மை மற்றும் கார்ப்பரேட் சார்பு அரசியல் நம் நாட்டை ஆபத்தான சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பொருளாதாரம்,…

சசிகலா காரில் அதிமுக கொடி; நடவடிக்கை கோரி அமைச்சர்கள் புகார்

சென்னை: சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது குறித்து நடவடிக்கை கோரி அமைச்சர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை…

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம்

கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி,…