Author: ரேவ்ஸ்ரீ

செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் 50 அடி உயர ராட்டினத்தில் ஏறிய அமைச்சர்

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றிவரும் ப்ரஜேந்திர சிங் யாதவ், அம்மாநிலத்தின் அசோக் நகர் மாவட்டத்திலுள்ள சுரேல் கிராமத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தங்கியிருந்தார்.…

வெட்டுக்கிளிகளை உரமாக மாற்றும் யுத்தியை கண்டுபிடிப்பு

கென்யா: கடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமான வெட்டுக்கிளி தாக்கத்தை எதிர்த்து போராடி கென்யாவருகிறது, இதனால் பாதிக்கப்பட்டு நம்பிக்கை இழந்த விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தீ…

இந்திய கடல் பகுதியில் சிக்கி தவிக்கும் அகதிகளை காப்பாற்ற மீட்க ஐநா வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்திய கடல் பகுதியில் சிக்கி தவிக்கும் அகதிகளை காப்பாற்ற மீட்க ஐநா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் பிராந்திய கடலுக்குள் 90 ரோகிங்கியா அகதிகள் மற்றும் மூன்று பங்களாதேஷ்…

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் – ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாளில் தகவல் அளிக்கபடும் என்று எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமிதெரிவித்துள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த…

காலம் கனியும் போது கும்பகோணம் புதிய மாவட்டம் உதயமாகும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சுவாமிமலை: கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு…

வ.உ.சிதம்பரம் பிள்ளை ஒமந்தூர் பி ராமசாமி ரெட்டியார் உருவப்படங்கள் திறப்பு

சென்னை: வ உ சிதம்பரம் பிள்ளை, ஒமந்தூர் பி ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்கள் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நாளை திறக்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தில்…

இலங்கை கிரிக்கெட் அணி பந்து வீச்சாளர் லகிரு குமாரவுக்கு கொரோனா

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் லகிரு குமாரவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், லகிரு குமாரவுக்கு…

ராகுல் தலைமையில் டிராக்டர் பேரணி-100 மேற்பட்ட திரண்ட விவசாயிகள்

திருவனந்தபுரம்: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த டிராக்டர் பேரணியில் 100-க்கு மேற்பட்ட விவாசயிகள்…