செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் 50 அடி உயர ராட்டினத்தில் ஏறிய அமைச்சர்
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றிவரும் ப்ரஜேந்திர சிங் யாதவ், அம்மாநிலத்தின் அசோக் நகர் மாவட்டத்திலுள்ள சுரேல் கிராமத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தங்கியிருந்தார்.…