Author: ரேவ்ஸ்ரீ

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த…

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள புனித யோவான் பேராலயத்தில் ராகுல்காந்தி வழிபாடு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள புனித யோவான் பேராலயத்தில் ராகுல்காந்தி வழிபாடு செய்தார். காங்கிரஸ் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில்…

ஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியல் – முதலிடத்தில் முகேஷ் அம்பானி

புதுடெல்லி: ஆசிய பணக்காரர் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாங் ஷான்ஷனின் பாட்டில்…

ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக துளசி விதைகளுடன் கூடிய பைகள் அறிமுகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துளசி விதைகளுடன் கூடிய ‘‘பச்சை மேஜிக் பைகள்’’ சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்டில் இருந்து பும்ரா விடுவிப்பு

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா கோரிக்கையை ஏற்று அவர் விடுவிக்கப்படுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்…

இந்தியாவில் தயாரிப்பு ஆலையை விரிவாக்குகிறது சியோமி

சென்னை: இந்தியாவில் தயாரிப்பு ஆலையை விரிவாக்க சியோமி திட்டமிட்டுள்ளது. இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்டாமர்ட்போன் விற்பனை சந்தையில் பல நிறுவனங்கள் போட்டிப் போட்டு வந்தாலும், சீனாவில் சியோமி…