Author: ரேவ்ஸ்ரீ

சமூகவலைத் தளத்தில் இருந்து விலகுவதாக அமீர்கான் அறிவிப்பு

மும்பை: இந்திய சினிமாவில் சூப்பர் அமீர்கான் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அமீர்கான் இன்று தனது…

திமுக தேர்தல் அறிக்கைக்கு கேஎஸ் அழகிரி பாராட்டு

சென்னை: திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையாக பார்ப்பதைவிட கூட்டணியின் தேர்தல் அறிக்கையாகவும், மக்களின் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.…

அதிமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும்- முதல்வர் அறிவிப்பு

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று…

திமுக தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள்.. புதிதாக 5 வாக்குறுதிகள்

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, புதிதாக 5 வாக்குறுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. நேற்று மு.க.ஸ்டாலின் வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் 505 அறிவிப்புகள் இடம்…

பாஜகவில் இணைந்தார் திமுக எம்.எல்.ஏ சரவணன்

சென்னை: திமுக எம்.எல்.ஏ சரவணன் பாஜகவில் இணைந்தார். தமிழகத்தில் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகளிடையே…

அதிமுக ஆட்சியை நிலைநிறுத்தியது பாஜக தான் – அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம்

சென்னை: அதிமுக ஆட்சியை நிலைநிறுத்தியது பாஜக தான் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “இந்திரா…

ஐ.ஜே.கே-வுக்கு ஆதரவு அளித்த காடுவெட்டி குரு மகன்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு…

அமைச்சர் வாகனத்தை சோதனை செய்த அதிகாரி மாற்றம்

சென்னை: அமைச்சர் கடம்பூர் ராஜூ வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த விவகாரத்தில் அமைச்சர் மீது புகார் அளித்த அதிகாரி வேறு தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம்…

போராட்டக்களத்திலேயே வீடுகளை கட்டும் விவசாயிகள்

புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரகாக போராடி வரும் விவசாயிகள் டெல்லி சிங்கு எல்லையில் செங்கல் வைத்து வீடு கட்டத் தொடக்கியுள்ளனர். டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு…