மணிபால் இன்ஸ்டிடியூட் மானவர்கள் 145 பேருக்கு கொரோனா
கர்நாடகா: மணிபால் இன்ஸ்டிடியூட் மானவர்கள் 145 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 145…
கர்நாடகா: மணிபால் இன்ஸ்டிடியூட் மானவர்கள் 145 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 145…
கொல்கத்தா: மேற்குவங்க தேர்தல் அறிக்கையில் பாஜகவின் உண்மையான முகம் அம்பலமாகி விட்டது என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கடும் தாக்கி பேசியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர்,…
சென்னை: தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து உள்ளது. பல மாநிலங்களில்…
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆயிரக்கானகாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப்…
சென்னை: அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன் ராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை அண்ணாநகர்…
புதுடெல்லி: ரயில்களில் பயணிகளும் பெண்கள் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயில்களிலும், ரயில்வே வளாகங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக…
சென்னை: தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10,11 வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தமிழக…
டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு கடலோர பகுதிகளை உலுக்கி எடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்களால் ஜப்பான்…