Author: Savitha Savitha

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 7,895 பேருக்கு கொரோனா: 93 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் இன்று 7,895 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் முதலில் கொரோனா பாதிப்புகள் குறைவாகத் தான் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 97 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 நாட்களில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து பதிவானது.…

பீலா ராஜேஷ் தந்தை மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல்..!

சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தை காலமானதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா…

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தை மறைவு…!

சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தை காலமானார். முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தையும், முன்னாள் தலைமை காவல்துறை அதிகாரியுமான என்.எல் வெங்கடேசன்…

5 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: 5 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின்…

முகக்கவசம் அணிவது தொடர்பான வழிகாட்டுதல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு

ஜெனீவா: முகக்கவசம் அணிவது தொடர்பான வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு முதன்முறையாக வெளியிட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ், 200 நாடுகளை பாதித்துள்ளது. இந்த…

பிறந்த நாளில் தொண்டர்கள் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? விஜயகாந்த் அறிக்கை

சென்னை: தனது பிறந்த நாளில் தனது தொண்டர்கள் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நடிகர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

விரைவில் தமிழகம் முழுவதும் ஆன்லைனில் கொரோனா பரிசோதனை முடிவுகள்: சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: விரைவில் தமிழகம் முழுவதும் ஆன்லைனில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனை விவரங்கள், நோயாளிகளிடம் எடுக்கப்பட்ட சோதனை…

தொண்டர்கள், நிர்வாகிகள் என்னிடம் விசுவாசமாக இருக்க வேண்டாம்: ஓபிஎஸ் திடீர் பேச்சு

தேனி:தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும், என்னிடம் விசுவாசமாக இருக்கக் கூடாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில்…

டெல்லியில் பிடிபட்ட ஐ.எஸ். தீவிரவாதி வீட்டில் அதிரடி சோதனை: வெடிகுண்டுகள், தற்கொலைப்படை ஜாக்கெட்டுகள் பறிமுதல்

டெல்லி: டெல்லியில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதி வீட்டில் இருந்து வெடிகுண்டுகள், தற்கொலைப்படை ஜாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் உறுப்பினர்களாக…