Author: mullai ravi

மக்களிடையே அச்சத்தை உண்டாக்கும் பிரதமரின் பேச்சு : கனிமொழி

சென்னை மக்களிடையே பிரதமரின் பேச்சு அச்சத்தை உண்டாக்குவதாக கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் கனிமொழி,- “பிரதமர்…

மோடியின் நாகரீகமற்ற பேச்சு : செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை மோடி தேர்தல் தோல்வி பயத்தால் நாகரீகமற்று பேசுவதாகத் தமிழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை விமான நிலையத்தில் தமிழகக் காங்கிரஸ் தலைவர்…

மே தின நிகழ்வுகளுக்கு அனுமதி குறித்து சத்யபிரதா சாகு அறிவிப்பு

சென்னை தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மே தின நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். கடந்த 19 ஆம்…

18 தமிழக மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் 18 தமிழக மாவட்டங்களில் மேலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது தற்போது பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம்…

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில், காரையார்,  பாபநாசம்,  திருநெல்வேலி மாவட்டம். 

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில், காரையார், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம். கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன்.…

பிரதமர் மோடி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைக் களங்கப்படுத்துகிறார் : ப சிதம்பரம்

சிம்லா பிரதமர் மோடி காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைக் களங்கப்படுத்துவதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ராஜஸ்தானில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற…

மக்களைத் திசை திருப்பும் மோடி : பிரியங்கா காந்தி

வயநாடு பிரதமர் மோடி மக்களைத் திசை திருப்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். வரும் 26 ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள 20…

பிரசாரக் கூட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி

யவத்மால் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.…

பிரதமர் மோடிக்கு வாக்காளர்களைக் கண்டு பயம் : கார்கே

திருவனந்தபுரம் பிரதமர் மோடி கண்ணுக்கு தேரியாத வாக்காளர்களைக் கண்டு பயப்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார், நாளை மறுநாள் அதாவது 26 ஆம் தேதி அன்று கேரள…

பாடலாசிரியர் உரிமை குறித்து இளையராஜாவிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை ஒவ்வொரு பாடலாசிரியரும் பாடலுக்கு உரிமை கோரினால் என்னாகும் என இளையராஜவிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜா 4,500 பாடல்களுக்கு மேல்…