Author: mullai ravi

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி தூத்துக்குடிக்கு ஆரஞ்சு அலர்ட்

நெல்லை நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில…

30 ஆம் தேதி வரை மனீஷ் சிசோடியாசின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

டெல்லி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மனீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கடந்த அண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம்…

இம்முறை ”இந்தியா” கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் : கார்கே உறுதி’

லக்னோ இம்முறை நாட்டில் ’இந்தியா’ கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என கார்கே உறுதியுடன் தெரிவித்துள்ளார். இன்று உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ்…

பாஜக அரசியல் சட்டத்தை அழிக்க விரும்புகிறது : ராகுல் காந்தி

பலாங்கீர், ஒடிசா பாஜக அரசியல் சட்டத்தை அழிக்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று ஒடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டம்…

அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு  : தமிழக அரசு வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல்,…

நெல்லை வந்த அரசு விரைவு பேருந்தில்  துப்பாக்கி பறிமுதல்

நெல்லை இன்று சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி, அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த…

தன்னை பெண் காவலர்கள் தாக்கியதாக குற்றம் சாட்டும் சவுக்கு சங்கர்

திருச்சி தன்னை கோவையில் இருந்து கொண்டு வந்த போது பெண் காவலர்கள் தாக்கியதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். கோவை பெண் காவலர் ஒருவர் பிரபல யூடியூபர்…

ஜப்பான் நாட்டில் தோலோடு சாப்பிடும் வாழைப்பழம் உருவாக்கம்

டோக்கியோ தோலோடு சாப்பிடக்கூடிய வாழைப்பழத்தை ஜப்பானில் உருவாக்கி உள்ளனர். எளிய மக்களுக்கும் கிடைக்கும் சத்தான பழமான வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ரக வாழைப்பழமும் பிரத்தியேகமான சத்துக்களையும்,…

மேலும் 5 வருடங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பு

டெல்லி மத்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை மேலும் 5 வருடங்கள் நீட்டீத்துள்ளது. மத்திய அரசு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு…

கிரைய பத்திரம் ரத்து : புதிய விதிமுறைகள் அறிவிப்பு

சென்னை தமிழக பத்திரப்பதிவுத்துறை கிரைய பத்திரம் ரத்து குறித்து புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. தமிழகக்தில் ஒரு நிலம்-வீடு என எந்த சொத்து வாங்கினாலும் அதனை தமிழக பத்திரப்பதிவு…