Author: Ravi

மத்திய அரசு சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி

ல்லி இந்திய அரசு சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் அரிசியின் சில்லறை விலை ஓராண்டிற்கு…

ராகுல் காந்தி செப்டம்பர் முதவ் வாரம் ஐரோப்பா பயணம்

டில்லி செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐரோப்பாவுக்கு செல்கிறார். அடுத்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஐரோப்பிய…

மீண்டும் மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு : இருவர் மரணம் – 7 பேர் படுகாயம்

இம்பால் மீண்டும் மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணம் அடைந்து 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூர்…

திம்பிலேஸ்வரர் கோவில், பொன்மனை, கன்னியாகுமரி

திம்பிலேஸ்வரர் கோவில், பொன்மனை, கன்னியாகுமரி திம்பிலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொன்மனையில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். சிவராத்திரியின் போது நடத்தப்படும் புகழ்பெற்ற…

கோரண்டன் விமானங்களில் அடல்ட் ஒன்லி பகுதி அமைக்கத் திட்டம்

ஆம்ஸ்டர்டாம் கோரண்டன் விமான நிறுவனம் தங்கள் விமானங்களில் வயது வந்தோர் மட்டும் பகுதி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. பொதுவாகச் சிலர் விமானங்களில் பயணம் செய்யும்போது குடும்பத்தினருடன் அரட்டை அடித்துக்கொண்டே…

போலி இந்திய பாஸ்போர்ட்டுடன் 8 வருடங்கள் : வங்கதேச நபர் கைது

டில்லி போலி இந்திய பாஸ்போர்ட்டுடன் 8 வருடங்களாகச் சுற்றிய வங்கதேச நபர் டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் தென் கொரியாவில் இருந்து இந்தியா வந்த பயணி…

பிஸ்கட் பாக்கெட் மூலம் ரயிலில் கஞ்சா கடத்தல்

திருவனந்தபுரம் கேரளாவில் பிஸ்கட் பாக்கெட் மூலம் கஞ்சா கடத்தப்பட்டது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. நேற்று கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரயில்களில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.…

நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடக்கம்

திருவண்ணாமலை நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது. உலகப் புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக இந்தக்…

கடலூர் மாவட்டத்தில் பாமக ஆண்டு விழா கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

ன்னை சென்னை உயர்நீதிமன்றம் பாமகவின் 35ஆம் ஆண்டு விழா கூட்டத்தைக் கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி…

15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு

டில்லி கர்நாடகாவுக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் காவிரி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. இன்று டில்லியில் காவிரி…