Author: mullai ravi

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை

சென்னை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்…

அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம்.

அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம். தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம்…

நாளை ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்

சென்னை நாளை ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி அரசுத் துறைகளின்…

5 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 77.73% வாக்குப்பதிவு

விக்கிரவண்டி மாலை 5 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் 77.73% வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

வலைதளங்களில் முதல்வர் குறித்து வதந்தி : ஒருவர் கைது

சென்னை தமிழக முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாஅ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்பில் நெட் என்பவர் திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மடத்துக்குளத்தை அடுத்த…

வாக்குப்பதிவு நடக்கும் விக்கிரவாண்டியில் சாராயம் குடித்த 7 பேர் பாதிப்பு

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் சாராயம் குடித்து 7 பேர் உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

ஈரானில் பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணிய மறுப்பு : விமான நிறுவன அலுவலகம் மூடல்

தெஹ்ரான் துருக்கி விமான நிறுவன பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணிய மறுத்ததால் ஈரான் அரசு விமான நிறுவன அலுவலத்தை மூடியுள்ளது. ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்கள்…

காலை 10 மணி வரை தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் காலை 10 மணி வரை தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு…

இன்று காலை 7 மாநிலங்களில் இடைத்தேர்தல் தொடக்கம்

டெல்லி இன்று காலை 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளில் இடைதேர்தல் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த…

பீகாரில் மேலும் இருவர் நீட் முறைகேடு விவகாரத்தில் கைது

பாட்னா பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்ட் நடைபெற்ற நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக பல…