Author: mullai ravi

தமிழக அரசின் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை தமிழக அரசின் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி…

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம்

ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் நடந்துள்ளது. லடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545…

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

டெல்லி வரும் 27 ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சட்ட விரோத…

பிரிட்டனில் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்ற பெண் எம் பி

லண்டன் பிரிட்டனில் ஒரு பெண் எம் பி பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்றுள்ளார். சமீபத்தில் பிரிட்டனில் நடந்த பொது தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ்…

கனமழையால் இமாசல பிரதேசத்தில் 12 முக்கிய சாலைகள் மூடல்

சிம்லா கனமழை காரணமாக இமாசல பிரதேச மாநிலத்தில் 12 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இமாசல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. எனவே மாநிலத்தின்…

ஆணாக மாறிய பெண் ஐ ஆர் எஸ் அதிகாரி

ஐதராபாத் பெண் ஐ ஆர் எஸ் அதிகாரி ஒருவர் ஆணாக மாறியதாக அறிவித்துள்ளார். அனுசூயா என்பவர் ஐதராபாத்தில் உள்ள மத்திய சுங்க கலால் மற்றும் சேவை வரி…

இன்று கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை கைதை எதிர்க்கும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி டெல்லி…

தொடர்ந்து 118 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 118 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இன்றி மின் இணைப்பு : விதிமுறைகள் அமல்

சென்னை இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இன்று மின் இணைப்பு வழங்கும் புதிய விதிமுறை தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு, கட்டிட நிறைவு சான்றிதழ்…

இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

சென்னை இன்று ஆனி மாத கடைசி முகூர்த்த தினம் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ்…