Author: mullai ravi

அவசரநிலை ஒரு தவறு என இந்திரா காந்தி ஏற்றுக் கொண்டார் : ப சிதம்பரம்

டெல்லி மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை ஒரு தவறு என்பதை ஏற்றுக் கொண்டதாக ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 1975 ஆம் வருடம் ஜூன்…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தி தமிழகத்தில் 38 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளட்காக தெரிவித்துள்ளது தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம்…

யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கீழடியில் கண்டுபிடிப்பு

கீழடி சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் ஒன்று கிடைத்துள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில்…

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு : மோடி, ராகுல் கண்டனம்

டெல்லி டொனால்ட் டிரம் மீது துப்பாக்கி சூடு நடந்ததற்கு, பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர் வரும் நவம்பர் 5…

ஆர்,ஸ்ட்ராங் கொலை : புதிய சிசிடிவி காட்சிகள் வெளியானது/

சென்னை பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ்…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் என்கவுண்டரில் மரணம் 

சென்னை காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்ததில் மரணம் அடைந்துள்ளார். கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த…

இதுவரை 91 பேரை பலி வாங்கிய அசாம் வெள்ளம்

திஸ்பூர் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாத்ததில் இருந்து அசாம் மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு…

இந்தியாவின் பாரம்பரியம் குறித்து அமர்த்தியா சென் கருத்து

கொல்கத்தா பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ்வதே இந்தியாவின் பாரம்பரியம் எனக் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று கொலக்த்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்…

மக்கள தவறாக வழி நடத்தும் அரசியலால் நாட்டுக்கு பயனில்லை : பிரியங்கா காந்தி

டெல்லி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மக்களை தவறாக வழி நடத்தும் அரசியலால் நாட்டுக்கு பயனில்லை என தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 10 ஆம் தேதி…

தொடர்ந்து 120 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 120 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…