Author: mullai ravi

நடிகை ரகுல் பிரீத் சிங் சகோதரர் கைது

ஐதராபாத் பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் சகோதரர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ரகுல் பிரீத் சிங் தற்போது இந்தியன்…

பாஜக மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம் : காங்கிரச் கண்டனம்

டெல்லி பாஜக தலைவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு…

கரநாடகாவில் திடீர் நிலச்சரிவு : 7 பேர் உயிரிழப்பு

ஷிரூர் கர்நாடகா மாநிலம் உத்தர கன்னட மாவட்ட்த்தில் ஏர்பட்ட திடீர் நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்று கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள…

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர் மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார்

டெல்லி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர் மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளர். உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்ற நிலையில் 2 நீதிபதி…

வரும் 20 ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கோரி இயக்குநர் பா ரஞ்சித் பேரணி

சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி இயக்குநர் பா ரஞ்சித் வரும் 20 ஆம் தேதி பேரணி நடத்த உள்ளார் கடந்த…

அகில இந்திய காங்கிரஸ் தலைமை காவிரி பிரச்சினையில் தலையிட வேண்டும் : திருமாவளாவன்

சென்னை அகில இந்திய காங்கிரஸ் தலைமை காவிரி பிரச்சினையில் தலையிட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தாஇவர் திருமாவளவன்…

தவறான பேச்சுக்கு ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட இந்தி நடிகர்

மும்பை தனது தவறான் பேச்சுக்காக பிரபல இந்தி நடிகர் இம்ரான் ஹாஷ்மி நடிகி ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். காதல் மன்னன் என்றும் சீரியல் கிஸ்ஸர் என்றும்…

பாகிஸ்தான் அரசு இம்ரான் கட்சியை தடை செய்ய முடிவு  

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் அரசு இம்ரான் கட்சியை தடை செய்ய முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான்கான் 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார்.…

ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து 19000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து 18000 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடகா மாநிலம் மைசூா்,…