Author: mullai ravi

அதிக பிலிம்பேர் விருது : நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சாய் பல்லவி

அதிக பிலிம்பேர் விருது : நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சாய் பல்லவி இதுவரை 6 முறை பிலிம்பேர் விருது பெற்ற நடிகை சாய் பல்லவி நடிகை நயன்தாராவை…

ஆளுநர் குறித்து அவதூறு கருத்து பேசக் கூடாது : மம்தாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநரை பற்றி அவதூராக பேசக் கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் முதல்-மந்திரி…

மீண்டும் நிதி ஆயோக் குழு மாற்றி அமைப்பு

டெல்லி மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழுவை…

தொடர்ந்து 123 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 123 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று கேரளாவின் 8 மாவட்டங்களில்  கல்வி மையங்களுக்கு விடுமுறை

திருசசூர் கனமழை காரணமாக இன்று கேரளாவின் 8 மாவட்டங்களில் கல்வி மையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.…

மாணவர்களை பஞ்சர் கடை வைக்க சொல்லும் பாஜக எம் எல் ஏ

குணா மத்திய பிரதேச பாஜக எம் எல் ஏ பன்னாலால் ஷக்யா மாணவர்களை பஞ்சர் கடை வைத்து பிழைக்கலாம் என அறிவுரை கூறி உள்ளார். இந்தியா முழுவதும்…

அதிமுக முன்னாள் அமைச்சரிடம் 5 மணி நேரம்விசாரணை

கரூர் நேற்று கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர்…

சூறாவளி காற்று : மன்னார் வளைகுடாவில் மீன் பிடிக்கச் செல்ல தடை

ராமேஸ்வரம் சூறாவளிக் காற்று பலமாக வீசுவதால் மன்னார் வளைகுடாவில் மீன் பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில்…

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் விலை உயர வாய்ப்பு

சென்னை ரேஷன் கடைகளில் விரைவில் துவரம்பருப்பு, பாமாயில் விலை உயரலாம் எனக் கூறப்படுகிறது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழகத்தில் சிறப்பு வினியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட…

கனககிரீசுவரர் திருக்கோயில்,  தேவிகாபுரம், திருவண்ணாமலை மாவட்டம்.

கனககிரீசுவரர் திருக்கோயில், தேவிகாபுரம், திருவண்ணாமலை மாவட்டம். ஒரு சமயம் அம்மையும் அப்பனும் கயிலையில் வீற்றிருக்கும்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் சக்தியை நீக்கி சிவனை மட்டும் வணங்கிச்…