உக்ரைன் மற்றும் பிரேசில் அதிபர்கள் முதல் முறையாகச் சந்திப்பு
நியூயார்க் முதல் முறையாக பிரேசில் மற்றும் உக்ரைன் அதிபர்கள் சந்தித்து இரு நாட்டு உறவுகள் பற்றிப் பேசி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த 78-வது…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
நியூயார்க் முதல் முறையாக பிரேசில் மற்றும் உக்ரைன் அதிபர்கள் சந்தித்து இரு நாட்டு உறவுகள் பற்றிப் பேசி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த 78-வது…
டில்லி தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறக் கோரும் 50 லட்சம் பேர் கையொப்பமிட்ட மனுக்களை குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் வைகோ ஒப்படைத்தார். தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை…
டில்லி இந்திய அரசு கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர்…
டில்லி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். மத்திய அரசு நாடாளுமன்றம்…
டில்லி மத்திய அரசு புதிய நாடாளுமன்றத்தில் வழங்கிய அரசியல் சாசன நகல்களில் மதச்சார்பற்ற, சமத்துவம் உள்ளிட்ட வார்த்தைகள் இல்லாததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவ்த்துள்ள்து. நேற்று முன்தினம் டில்லியில்…
டில்லி இன்று மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீது விவாதம் நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் புதிய நாடாளுமன்ற கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த புதிய…
அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர் மாவட்டம். மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் இணைந்து, பார்கடலில் அமுதம் கடைந்தனர்.…
சென்னை நடிகர் ரஜினிகாந்த்துக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி…
நியூயார்க் துருக்கி அதிபர் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை ஐ நா சபையில் எழுப்பி உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 78-வது அமர்வு நடைபெறுகிறது.…
டில்லி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 8 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்படுவது எதற்கு என ராகுல் காந்தி வினா எழுப்பியுள்ளார். நேற்று மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு…