Author: mullai ravi

அதிமுக தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் : அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு மின் கட்டண உயர்வுக்கு அதிமுக தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக நிதி மற்றும்…

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் தமிழகம் : தமிழிசை கண்டனம்

சென்னை மத்திய பட்ஜெட்டை எதிர்த்து நிதி ஆயோக் கூட்ட்த்தை புறக்கணிக்க உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளதற்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ள்ர். நேற்று மக்களவையில் இன்று மத்திய அமாஇச்சர்…

தொடர்ந்து 130 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 130 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

என்னை அமலாக்கத்துறையினர் துன்புறுத்தவில்லை : நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்

சென்னை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் நேற்று தம்மை அமலாக்கத்துறையினர் துன்புறுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் கடந்த மார்ச் மாதம் தேசிய போதை…

இன்று இந்தியா கூட்டணி எம் பிக்கள் பட்ஜெட்டை எதிர்த்து போராட்டம்

டெல்லி இன்று இந்தியா கூட்டணி எம் பி க்கள் மத்திய பட்ஜெட்டை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளனர். நேற்று மக்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதராமன் 2024-25…

செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

சென்னை நேற்றிரவு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யபட்டு…

உச்சநீதிமன்ற தீர்ப்பால் உண்மை வென்றது : நீட் தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர்

டெல்லி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளார். கடந்த மே மாதம் ந்டந்த இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில்…

ஆகஸ்ட் 3 ஆம் தேதி சேலம் மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை

சேலம் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி அன்று தீரன்…

உச்சிஷ்ட கணபதி(பெரிய கணபதி) திருக்கோயில், புது பைபாஸ் ரோடு,  திருநெல்வேலி .

உச்சிஷ்ட கணபதி(பெரிய கணபதி) திருக்கோயில், புது பைபாஸ் ரோடு, திருநெல்வேலி . விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு…

நிலச்சரிவால் எத்தியோப்பியாவில் 157 பேர் பலி

கென்சோ சாச்சா கோஸ்டி எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் எத்தியோப்பியாவில் ஆண்டுதோறும் பருவமழை சீசனில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.…