Author: Ravi

தொடர்ந்து 493 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 493 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா…

இன்று முதல்வர் தொடக்கி வைக்கும் ஊராட்சி மணி அழைப்பு மையம்

சென்னை இன்று முதல்வர் மு க ஸ்டாலின் ஊராட்சி மணி திட்டத்தின் அழைப்பு மையத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் புகார்…

இன்று பெங்களூருவில் முழு அடைப்பை முன்னிட்டு 144 தடை உத்தரவு

பெங்களூரு இன்று பெங்களூருவில் தமிழகத்துக்குக் காவிரி நீர் திறப்பதை எதிர்த்து முழு அடைப்பு நடப்பதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி…

ராமலிங்கர் கோவில், செண்பகராமநல்லூர், திருநெல்வேலி

ராமலிங்கர் கோவில், செண்பகராமநல்லூர், திருநெல்வேலி ராமலிங்கர் கோயில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் செண்பகராமநல்லூரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். பிரசித்தி பெற்ற செண்பகராமநல்லூர் ஜெகநாதப்…

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை மீண்டும் விரட்டியடித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது இலங்கை கடற்படை…

நாம் தமிழர் கட்சியினர் நடிகை விஜயலட்சுமி மீது காவல்நிலையத்தில் புகார்

சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடிகை விஜயலட்சுமி மீது புகார் அளித்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

சென்னையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை நாளை சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி…

இன்று சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்

சென்னை இன்று சென்னையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. கடந்த 18 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா…

நகை திருடர்களுக்குச் செய்வினை : பேனர் மூலம் எச்சரித்த நகை உரிமையாளர்

வெள்ளங்கோவில் தம்மிடம் நகைகளை திருடியோருக்கு செய்வினை வைக்கப்போவதாகப் பேனர் மூலம் நகை உரிமையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளங்கோவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த\ ராமசாமி…

கன்னியாகுமரியில் ஏராளமாகக் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி கன்னியாகுமரியில் ஞாயிறு விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்ட் தலமான கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ளது. தினமும்…