Author: Ravi

ஆவினில் பால் விலை உயர்வு இல்லை : அமைச்சர் அறிவிப்பு

சென்னை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் பால் விலை உயர்த்தப்பட மாட்டாது என அறிவித்துள்ளார். அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.…

மக்களவை தேர்தலில் தனித்து போட்டி : சீமான் அறிவிப்பு

தஞ்சாவூர் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாகச் சீமான் தெரிவித்துள்ளார். இன்று தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.…

அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 7 மாவடங்களில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய…

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து

சென்னை அமைச்சர் துரைமுருகன் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் பாஜக உறவில் விரிசல் ஏற்பட்டு வருவது அனைவரும்…

ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கிய லிபியா அணை உடைப்பு : 8 பேர் கைது

திரிபோலி லிபியாவில் இரு அணைகள் உடைந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததையொட்டி 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடும் புயலால் லிபியாவில் இரு அணைகள் உடைந்து அந்த வெள்ள நீரில்…

இன்றுடன் நிறைவு பெறும் திருப்பதி பிரம்மோற்சவம்

திருப்பதி இன்றுடன் திருப்பதியில் பிரம்மோற்சவம் முடிவடகிறது. கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இந்த பிரம்மோற்சவ நாட்களில்…

சென்னையில் ஒரே டிக்கட் முறை : தெற்கு ரயில்வேக்கு போக்குவரத்துக் கழகம் கடிதம்

சென்னை சென்னையில் ஒரே சீட்டு முறை கொண்டு வரக் கோரி தெற்கு ர்வ்யில்வேக்கு ஒருங்கிணந்த போக்குவரத்துக் கழகம் க்டிதம் எழுதியுள்ளது. தினந்தோறும் சென்னையில் ஏராளமான மக்கள் பயணம்…

பாஜக நிகழ்வில் நிதிஷ்குமார் பங்கேற்பு : பீகாரில் பரபரப்பு

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக நிகழ்வில் கலந்துக் கொண்டதால் அம்மாநிலத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய…

பூண்டி ஏரி நீர் திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள எச்சரிக்கை

சென்னை பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னைக்குத் தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்…

இரு மாணவர்கள் கொலையால் மீண்டும் மணிப்பூரில் பதற்றம்

இம்பால் இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் புகைப்படம் வைரலானதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு…