Author: mullai ravi

தனுஷ் படத்தின் சிறப்புக் காட்சி : தமிழக அரசு அனுமதி

சென்னை தனுஷ் நடிக்கும் ராயன் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம்…

சட்டசபையில்  விடிய விடிய தர்ணா நடத்திய கர்நாடகா எதிர்க்கட்சி எம் எல் ஏ  க்கள்

பெங்களூரு நேற்று இரவு முதல் எதிர்க்கட்சி எம் எல் ஏ க்கள் கர்நாடக சட்டசபையில் விடிய விடிய தர்ணா நடத்தி உள்ளனர். கடந்த 15-ந் தேதி தொடங்கியகர்நாடக…

ஆகஸ்ட் 27 ஆம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

சென்னை வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. நேற்று அரசு போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான…

தொடர்ந்து 131 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 131 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

நீடா அம்பானி மீண்டும் ஒலிம்பிக் குழு உறுப்பினராக தேர்வு

டெல்லி நீடா அம்பானி மீண்டும் சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33 ஆவது ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் தொடங்கி…

பீகார் சட்டசபையில் பெண்களை கேவலமாக  பேசிய நிதிஷ்குமார்

பாட்னா பீகார் சட்டசபையில் நிதிஷ்குமார் எதிர்கட்சி எம் எல் ஏ ஒரு பெண் என்பதால் அவருக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறி உள்ளார். ராஷ்டிரீய ஜனதாதளம் பீகார்…

இமாச்சல் உயர்நீதிமன்றத்தில் கங்கணா ரணாவத் வெற்றியை எதிர்த்து வழக்கு

சிம்லா கங்கணா ரணாவத் தேர்தல் வெற்றியை எதிர்த்து இமச்சல பிரதேச உயரீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வருட மக்களவை தேர்தலில் இமாசல பிரதேசத்தின் மண்டி…

ஆருத்ரா நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடையாது : சென்னை உயர்நீதிமன்றம்ஆருத்ரா நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடையாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை ஆருத்ரா நிறுவன அதிகாரிகளின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆருத்ரா கோல்டு வர்த்தக நிறுவனம் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருவள்ளூர்,…

இன்று பொறியியல் மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடக்கம்

சென்னை இன்று பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கக்கனசிறப்பு பிரிவு கலந்தாய்வூ தொடங்குகிறது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 433 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில்…

தஞ்சாவூர் மாவட்டம், திருக்கல்யாணபுரம், அருள்மிகு இடங்கொண்டீஸ்வரர் ஆலயம்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்கல்யாணபுரம், அருள்மிகு இடங்கொண்டீஸ்வரர் ஆலயம். திருக்கல்யாணபுரத்தில் காவிரி நதியின் வடபுரத்தில் தவசீலர்களில் ஒருவரான கச்சப முனிவர் கடும் தவம் புரிந்தார். தவத்தை அறிந்த பரமேஸ்வரன்,…