Author: mullai ravi

இன்று தட்சிண கன்னடா மாவட்டத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

மங்களூரு கனமழை காரணமாக கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தில் பரவலாக மழை பெய்து…

அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்

கரூர் நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி நிலமோசடி வழக்கு மற்றும் கொலை மிரட்டல்…

இதுவரை 135 பேரை பலி கொண்ட வயநாடு நிலச்சரிவு

வயநாடு வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் கனமழையால் ஆறுகள் நிரம்பி வழிந்தோடுகையில், நிலச்சரிவும் சேர்ந்து கொண்டுள்ளது. மக்கள் வெள்ளம் மற்றும்…

கடும் வெள்ளத்தால் இன்றும்  குற்றால அருவிகளில் குளிக்கத்தடை

தென்காசி கடும் வெள்ளம் காரணமாக மூன்றாம் நாளாக இன்றும் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது குற்றாலத்தில் சீசன் காலம் என்பதால் இங்குள்ள அருவிகளில் குளிக்க தினமும்…

நாளை மறுநாள் டெல்லியில் ஆளுநர்கள் மாநாடு தொடக்கம்

டெல்லி நாளை மறுநாள் குடியரச்த்தலைவர் தலைமையில் ஆளுநர்களின் 2 நாள் மாநாடு தொடங்க உள்ளது. டெல்லியில் ஆளுநர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குட்யரசுத்தலைவர் மாளிகையில்…

மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.

மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம். இந்திரனுக்கு அசுரர்கள் பலவகையிலும் தொந்தரவு செய்தனர். ஒருசமயம், அர்ஜுனன் இந்திரலோகம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அங்கு…

வங்கிகள் மினிமம் பேலன்ஸ் இல்லாதவரிடம் வசூலித்த ரு.8500 கோடி : ராகுல் காந்தி

டெல்லி வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்காதவர்களிடம் ரு.8500 கொடி அபராதம் வசூலித்தற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்/ மக்களவையில் 2024 நிதியாண்டில் தனி நபர் வங்கிக்…

போதைப் பொருள் கடத்திய திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

சென்னை திமுக நிர்வாகி சையத் இப்ராகிம் போதைப் பொருள் கடத்தியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த வாரம் ரூ.70…

பாசனத்துக்காக மேட்டூர் அணை நீரை திறக்க முதல்வர் உத்தரவு

சென்னை பாசனத்துக்ககா மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கல்வாய்களில் நீர் திறக்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்…

நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தாதீர் : ஐ சி எம் ஆர் எச்சரிக்கை

டெல்லி இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் நான் ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது. மண்பாண்டத்தில் சமைக்க ஆரம்பித்த மனிதர்கள் தற்போது செம்பு பித்தளை,…