Author: Ravi

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட மலையினால் சுற்றியபடி…

வரும் 14 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசு வரும் 14 ஆம் தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளது. . தமிழகத்தில் கலைஞர்…

மோடிக்கு அதிர்ச்சி அளித்த இஸ்ரேஎல் மீதான தாக்குதல்

டில்லி பிரதமர் மோடி இஸ்ரேல் மீஎதான தாக்குதல் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இன்று காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட…

இங்கிலாந்து பிரான்ஸ்,ஜெர்மனி நாடுகள் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் 

ஜெருசலேம் இங்கிலாந்து, பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. இன்று காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத்…

மொலாசஸ் மீதான ஜி எஸ் டி 5% ஆக குறைப்பு

டில்லி இன்று நடந்த ஜி எஸ் டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் இன்று டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

ரூ. 20 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்

சென்னை தெற்கு ரயில்வே ரூ. 20 கோடி மதிப்பில் கிளாமபாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த கிளாம்பாக்கத்தில் தமிழகத்தின்…

மத்திய அரசு இஸ்ரேலில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

டில்லி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. இன்று இஸ்ரேலில் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக்…

இஸ்ரேலில் மேயர் உள்ளிட்ட 23 பேர் ஹமாஸ் படை தாக்குதலில் பலி

ஜெருசலேம் ஹமாஸ் படையின் தாக்குதலில் இஸ்ரேலில் மேயர் உள்ளிட்ட 23 பேர் உயிரிழந்து 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல்…

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல்

சிங்கப்பூர் கடந்த 2 வாரங்களில் சிங்கப்பூரில் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019-ல் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகையே ஆட்டி…