அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்,, ராமேஸ்வரம்.
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்,, ராமேஸ்வரம். விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை இராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். இராவணன் அவனது…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்,, ராமேஸ்வரம். விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை இராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். இராவணன் அவனது…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சட்ட விதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றும்…
தூத்துக்குடி வெளியுறவு அமைச்சருக்கு மாலத்தீவில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். இன்று தூத்துக்குடி மாவட்டம்…
சிவகங்கை ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தல் பிரச்சினைகள் இருக்காது எனச் சீமான் கூறி உள்ளார். இன்று சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்ற மருது பாண்டியரின்…
சென்னை இன்று சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதால் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை…
டில்லி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இமாசலப் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு அனுமதிக்கப்பட்டுள்ளார். சுக்வீந்தர் சிங் சுகு இமாசல பிரதேச மாநிலத்தில் முதல்வராகப் பதவியில்…
ராஜமுந்திரி ப்ன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமக்குச் சிறையிலும் தமது குடும்பத்தாருக்கு வெளியிலும் உயிர் ஆபத்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர…
சென்னை இன்று தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி செப்டம்பர் அல்லது அக்டோபரில்…
சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை…
கொல்லம் இந்தியா என்னும் பெயரை பாடப் புத்தககங்களில் பாரத் என மாற்ற கேரள கல்வி அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று திருவனந்தபுரம் கோட்டையில் ஒரு புத்தக வெளியீட்டு…