Author: mullai ravi

இன்று பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீண்டும் விசாரணை

சென்னை இன்று பூவை ஜெகன்மூர்த்தி எம் எல் ஏவின் முன் ஜாமீன் மனு மீது மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. திருத்தணி அருகே உள்ள களாம்பாக்கம் பகுதியைச்…

நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10 வரை நீதிமன்றக் காவல்

சென்னை நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போலீசார் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தீவிர கண்காணிப்பு மற்றும்…

பழம்பெரும் நடிகர் ஜி சீனிவாசன் மரணம் : இன்று இறுதி சடங்கு

சென்னை பழம்பெரும் தமிழ் நடிகரும் புலியூர் சரோஜாவின் கணவருமான ஜி சீனிவாசன் நேற்று பிற்பகல் மரணம் அடைந்தார். பிரபல தமிழ் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என…

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு பாப்பாங்குளம், பகளாமுகி அம்மன் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு பாப்பாங்குளம். பகளாமுகி அம்மன் ஆலயம் திருவிழா: அமாவாசை, பவுர்ணமி தல சிறப்பு: தமிழகத்தில் பகளாமுகிக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது சிறப்பு. பொது தகவல்: 18…

திடீர் வெள்ளத்தால் இமாசலப்பிரதேசத்தில் இருவர் பலி

சிம்லா மேக வெடிப்பால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு இமாசலப்பிரதேசத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இமாச்சலப் பிரதேசத்தில், மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மத்திய அரசின் வக்பு சொத்துக்களுக்கான புதிய இணைய தளம் : மமக கண்டனம்

சென்னை மத்திய அரசு வக்பு சொத்துக்களுக்காக புதிய இணையதளம் அமைத்ததற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு அண்மையில் வக்பு சொத்துக்களை பதிய புதிய…

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் 3 அர்ச்சகர்கள் பணியிடை நீக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பணிபுரியும் 3 அர்ச்சர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பணி புரியும் 3 அர்ச்சகர்கள்…

பூவை  ஜகன்மூர்த்தி எம் எல் ஏ மீது சிபிசிஐடி வழக்கு பதிவு

சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் பூவை ஜகன்மூர்த்தி எம் எல் ஏ மீது வழக்கு பதிவு செய்துள்ளன திருத்தணி அருகே களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர்,…

மூன்றாம் நாளாக குற்றால அருவிகளில் குளிக்க தடை

குற்றாலம் கடும் வெள்ளம் காரணமாக மூன்றாம் நாளாக இன்றும் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது/ சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை…