Author: mullai ravi

சிறையில் உள்ள கன்னட நடிகருக்கு டிவி வழங்க முடிவு

பெல்லாரி பெல்லாரி சிறை நிர்வாகம் கன்னட நடிகர் தர்ஷனுக்கு டிவி வழங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. பிரபல கன்னட நடிகர் தர்ஷன் ரேணுகா சாமி கொலை வழக்கு…

மீண்டும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் : செல்வப்பெருந்தகை

ராமநாதபுரம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் அடுத்த ஆண்டே நாடாளுமன்ற தேர்தல் வரலாம் எனக் கூறி உள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும்…

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிசேரி, காரைக்கால், புதுச்சேரி மாநிலம்.

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிசேரி, காரைக்கால், புதுச்சேரி மாநிலம். சூரியபகவான் தனது துணைவியான சாயா தேவியிடம் அன்பு செலுத்தாத காரணத்தினால், அவள் மிகுந்த வருத்தமடைந்தாள். இதனை நாரதர்…

பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தம் 29 பதக்கங்கள்

பாரிஸ். இன்றுடன் நிறைவடையும் பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியா 29 பதக்கங்களை வென்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17 ஆவது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்த…

மகாராஷ்டிராவில் ரூ 15000 கோடி முதலீட்டில் கார் தொழிற்சாலை

சாக்கன் மகாராஷ்டிர அரசு ரூ. 15000 கோடி முதலீட்டில் கார் தொழிற்சாலை அமைக்க அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் சாக்கனில் ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் நிறுவனங்கள் ரூ.15,000 கோடி…

குஜராத் மாநிலத்தில் 12 பேரை பலி வாங்கிய மர்மக்காய்ச்சல்

கட்ச் குஜராத் மாநிலத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள லக்பத் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு…

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

வரும் 14 ஆம் தேதி பிரதமர் மோடி ஜம்முவில் தேர்தல் பிரசாரம்

டெல்லி வரும் 14 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி ஜம்முவில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு வருகிற 18, 25…

பள்ளியின் கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்வதில் என்ன தவறு : பாஜக எம் பி கேள்வி

சித்திரதுர்கா கர்நாடக பாஜக எம் பி பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்வதில் என்ன தவறு எனக் கேட்டது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த மாதம் 5 ஆம் தேதி…

புயல் எச்சரிக்கை : 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் கூண்டு ஏற்றம்

சென்னை சென்னை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,’…