Author: Ravi

தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்காவில் 27% இடம் காலியாக உள்ளன.

சென்னை தமிழகத்தில் உள்ள தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் சுமார் 27% இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் எல்காட் நிறுவனம் சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம்,…

குடியரசுத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமித்த 4 கூடுதல் நீதிபதிகள்

சென்னை குடியரசுத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்துள்ளார். நாளுக்கு நாள் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகமாகிக் கொண்டே செல்வதால் வழக்கு விசாரணைக்கும், தீர்ப்பு கிடைப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்கள்…

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம்

டில்லி பிரதமர் மோடி இன்று முதல் 5 நாள் பயணமாக ஜப்பான், பப்புவா நியுகினியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்கிறார் ஜி7 நாடுகள் என்பது கனடா,…

இன்று 10, 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை இன்று பத்து மற்றும் பதினோராம் வகுப்புத் தேர்வு முடிவுகல் வெளியாக உள்ளன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 12,11, மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்…

ஐபிஎல் 2023 ; விராட் கோலியின் சாதனை – பெங்களூரு வெற்றி

ஐதராபாத் நேற்றைய ஐ பி எல் போட்டியில் விராட் கோலி அடித்த சதத்தால் பெங்களூரு எளிதில் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும்…

இனித் தடையின்றி நிம்மதியாக ஜல்லிக்கட்டு நடத்துவோம் : மாடுபிடி இனித் தடையின்றி நிம்மதியாக ஜல்லிக்கட்டு நடத்துவோம் : இனித் தடையின்றி நிம்மதியாக ஜல்லிக்கட்டு நடத்துவோம் : வீரர்கள் மகிழ்ச்சிவீரர்கள் மகிழ்ச்சிவீரர்கள் மகிழ்ச்சி

மதுரை உச்சநீதிமன்றம் அளித்த ஜல்லிக்கட்டு தடை ரத்து தீர்ப்பை மதுரை மாவட்ட மாடுபிடி வீரர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்கள் வரவேற்றுள்ளன கடந்த 2006 ஆம் ஆண்டு முதல்…

வரும் 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராகுல் காந்தி அஞ்சலி

சென்னை வரும் 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்த உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்…

தினமும் மகாராஷ்டிராவில் 70 பெண்கள் மாயம் : எதிர்க்கட்சி தலைவர் பகீர் புகார்

மும்பை தினமும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 70 பெண்கள் காணாமல் போவதாகச் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தான்வே குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சியான சிவசேனா கட்சியின்…

பீமனின் கர்வம் தீர்ந்தது எப்படி?

பீமனின் கர்வம் தீர்ந்தது எப்படி? தன்னுடைய பலத்தைப் பற்றி பீமனுக்கு அதீத கர்வம் இருந்தது. வனவாசத்தின்போது, பாண்டவர்கள் கந்தமாத பர்வதத்தின் பக்கத்தில் தங்கி இருந்தார்கள். அந்த மலைப்…

சென்னையில் அரை மணி நேரத்தில் அனைத்து ஐ பி எல் டிக்கட்டுகளும் விற்பனை

சென்னை ஐ பி எல் போட்டி பிளே ஆஃப் சுற்றில் சென்னையில் நடைபெறும் போட்டிக்கான அனைத்து டிக்கட்டுகளும் அரை மணியில் விற்றுத் தீர்ந்தன/ ஐ பி எல்…