நாளை முதல் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கட் முன்பதிவு தொடக்கம்
சென்னை நாளை முதல் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கட் முன்பதிவு தொடங்குகிறது. சொந்த ஊரை விட்டு வேறு ஊர்களில் தங்கி இருந்து வேலை செய்பவர்கள் மற்றும் கல்வி…
சென்னை நாளை முதல் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கட் முன்பதிவு தொடங்குகிறது. சொந்த ஊரை விட்டு வேறு ஊர்களில் தங்கி இருந்து வேலை செய்பவர்கள் மற்றும் கல்வி…
டெல்லி டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று (செப்டம்பர் – 11ம் தேதி) பகல் 12.58 மணியளவில் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்,…
சென்னை போக்குவரத்து விதிமீறல் செய்வோர் இனி கியூஆர் கோடு மூலம் அபராதம் செலுத்தலாம் எனக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதை தடுக்க பல்வேறு…
மதுரை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மதுரை விமான நிலையம் 24 அணி நேரமும் இயங்க அனுமதி அளித்துள்ளது. தினமும் மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை,…
திருவள்ளூர் மது போதையில் திருவள்ளூர் மருத்துவமனையில் மருத்துவர் ரகளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில்யில் உள்நோயாளிகளாக சிசிக்சைபெற்று வருகிறார்கள்.…
நியூயார்க் மீண்டும் தமிழகத்தில் போர்டு கார் உற்பத்தி தொடங்குவது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நாடெங்கும் ஒரே விலையில் பெட்ரோல் டீசல் விற்பனை குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி…
சண்டிகர் அரியானா மாநில பாஜக துணைத்தலைவர் சந்தோர்ஷ் யாதவ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் கட்சியில் இருந்து விலகி உள்ளார். தற்போது அரியானாவில் முதல்-மந்திரி நயாப் சிங்…
இம்பால் வன்முறை காரணமாக மணிப்பூரில் உள்ள அனைத்து கலூரிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும்…
டெல்லி ஆம் ஆத்மி கட்சி அரியானா சட்டசபை தேர்தாலுக்கான 3 ஆம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நாளை அரியானா சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி…